Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை ஜூலை-15- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஆய்வு நடத்தினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள்...

அடுத்தடுத்து நடந்த வாகன விபத்தில் 6 பேர் படுகாயம்

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத் நகர் அருகே அடுத்தடுத்து நடந்த மூன்று வாகன விபத்துகளில் சுமார் 6 பேர் படுகாயமடைந்தனர். கனிகாரன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் செங்கம் பகுதியில் வேலை செய்துவிட்டு இரவு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மில்லத்நகரை நோக்கி...

திருவண்ணாமலை ஸ்ட்ராங்க் அறையில் வைத்திருக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மாவட்ட...

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை திண்டிவனம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம் (தனி)  கலசபாக்கம், ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் 3 அடுக்கு முறையில் தீவிர...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரால் ரூ.1.76 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை நிலை கண்காணிப்புக்குழுவினரால் ரூ.2.46 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், திருவண்ணமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர் ஆரணி, செய்யாறு வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் கடந்த 6ந் தேதி...

நடப்பு பருவத்திற்கு 16 ஆயிரம் மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் கையிருப்பு – மாவட்ட வேளாண் இணை இயக்குனர்...

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான ரசாயன உரங்கள் 16ஆயிரத்து 461 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளது. இதில் தனியார் நிறுவனங்களுடன் யூரியா 6ஆயிரத்து 972 மெட்ரிக் டன்,...

அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு – பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு 2 நாட்கள் முன்பு திரியோதசி நாளில் மாலை 4.30 மணிக்குமேல் 6 மணிக்குள் நந்திக்கு நடக்கும் வழிபாடு பிரதோஷ வழிபாடாகும். அதன்படி பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று...

கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – தமிழக அரசு

திருவண்ணாமலை ஏப்.10- கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25 ந்தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய...

திருப்பதியில் செம்மரம் வெட்டிய ஜவ்வாதுமலை வாலிபர் கைது

திருவண்ணாமலை: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஏராளமான விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன. செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம் என்பதால் செம்மரம் வெட்டி கடத்தும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு...

ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்

ஆரணி: ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர். ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS