கும்மிடிப்பூண்டி : திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் அதிமுக வுடன் பேசி வருவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி தகவல்...
கும்மிடிபூண்டி, செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமரின் மகள் லக்சயாவின் காதணி விழாவை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன்பேட்டை வருகை தந்து குழந்தையை வாழ்த்தினார். நிகழ்வில் மாவட்ட அதிமுக செயலாளர்கள் பி.பலராமன், பி. வி....
வடசென்னை அனல் மின் நிலைய வாயில் முன்பு அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், செப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் நிலையம் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/aeFTIPBTyAM
இதில் கடந்த ஜனவரி 1ஆம்தேதியிலிருந்து ஜுலை1 ஆம் முடிவதற்குள் பஞ்சப் படி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டதாகவும்,...
வல்லூரில் நடைப்பெற்ற மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர், செப். 06 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்த திமுக இளைஞர் அணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்...
பழவேற்காடு குளத்துமேடு பழங்குடி கிராம பண்ணையில் நடைப்பெற்ற வளர்ப்பு இறால் நண்டு விடும் நிகழ்ச்சி ..
பழவேற்காடு, செப். 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று...
பழவேற்காட்டில் நடைப்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ..
பழவேற்காடு, செப். 05 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காடு பகுதியில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவின் மாவட்ட தலைவர் வி.சரவணன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
முன்னதாக அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. அதில் பாஜகவின்...
மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்...
மீஞ்சூர், செப். 05 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்னிப் பாக்கம், அனுப்பம்பட்டு, திருப்பாலைவனம், மெதூர், பழவேற்காடு, திருவெள்ளைவாயல் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்று வரும் பணிகளை கள ஆய்வு செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
மீஞ்சூரில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக நடைப்பெற்ற காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு ..
மீஞ்சூர், செப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வருகின்ற 4 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அந்நிகழ்வு அப்பகுதியில் அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் அவ்வூர்வலம் நடைப்பெற வேண்டும் என்பதை கருத்தில்...
மாதவரம் ஊராட்சி முஸ்லிம் நகரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் தேக்க தொட்டி கட்டடம் கட்டுவதற்காக...
மாதவரம், செப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் ஊராட்சியில் உள்ள முஸ்லிம் நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை முற்றிலுமாக நிவர்த்தி செய்ய கூடுதல் புதிய நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு...
முதல்முறையாக திருநங்கை மாணவிக்கு பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி கல்லூரியில் படிக்க இட ஒதுக்கீடு ஆணை வழங்கிய திருவள்ளூர்...
பொன்னேரி, செப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வருகிறது அரசு உலக நாதநாராயணசாமி கல்லூரி. இக்கல்லூரி 1965 ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்க்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்து பிரிவுகளிலும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கல்லூரியில் விண்ணப்பம் செய்திருந்த செங்குன்றத்தை...
அத்திப்பட்டு ஊராட்சியில் எளிய முறையில் செயல்முறை விளக்கங்களோடு நடைப்பெற்ற மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினரால் சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சி...
மீஞ்சூர், செப். 01 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் மாவட்ட பேரிடர் மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்மகாமிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி வடிவேல் தலைமை வகித்தார். பொன்னேரி கூடுதல் சிறப்பு வட்டாட்சியர் சுமதி, மீஞ்சூர்...






















