பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்ற மீஞ்சூர் பகுதி மக்கள் குறை கேட்புக் கூட்டம் ..
மீஞ்சூர், ஆக. 30 -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அறிக்கைகளை வழங்கிட அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக துரை.சந்திரசேகர்...
மீஞ்சூர் காவல்துறை சார்பில் மீஞ்சூர் வட்டார விநாயகர் சதுர்த்தி குழுவினர்களோடு நடத்திய ஆலோசனைக்கூட்டம்
மீஞ்சூர், ஆக. 27 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரங்களில் வருகின்ற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திவிழாவை அமைதியாகவும், சிறப்பாகவும், அதே வேளையில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் அவ்விழாவினை கொண்டாடிட அவ்வட்டரத்தில் உள்ள விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருடன் மீஞ்சூர் காவல்துறை...
தரமணி வி.எச்.எஸ்.எம்.ஏ சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் திருப்பாலைவானம் கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ...
பொன்னேரி, ஆக. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவன கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகமினை சென்னை தரமணியில் இயங்கி வரும் வி.எச்.எஸ்-எம்.ஏ. சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பிலும் திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் ஏற்பாட்டினாலும் நடைபெற்றது.
இம்முகாமில்...
இரயில் வண்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 28 கிலோ கஞ்சா ! கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கஞ்சா மூட்டைகளை...
கும்மிடிப்பூண்டி, ஆக. 26 -
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா மூட்டைகளை கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/QB7Fyu_-tdk
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்...
ஆரணி பேரூராட்சியில் நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மக்களிடம்...
ஆரணி, ஆக. 26 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் பொன்னேரி காங்கிரஸ்...
மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய செங்குன்றம் காவல் உதவி மையம் : ஆவடி...
மீஞ்சூர், ஆக. 26 -
மீஞ்சூரிலிருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட சாலையில் சின்ன முல்லைவாயல் சுங்கச்சாவடி அருகில் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தின் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/yoNP_F6WNZ0
அம் மையத்தில் 24 மணிநேரமும் போக்குவரத்து காவல்துறையினர், முதலுதவி குழுவினர், மீட்பு படையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பணியாற்றிடும்...
மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ..
பொன்னேரி, ஆக. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் இன்று போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
https://youtu.be/eoH246BScwY
இப்பேரணியில் 6 முதல் 10 ஆம் வகுப்புவரை அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்....
மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய மூன்று மின்மாற்றிகள் :...
பொன்னேரி, ஆக. 24 -
பொன்னேரி வட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அரவிந்த் நகரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும், சூர்யா நகரில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலும், ராமா ரெட்டி பாளையத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 492 மாணவ,...
ஊத்துக்கோட்டை, ஆக. 22 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 492...
பழவேற்காட்டில் நடைப்பெற்ற புரட்சி பாரதம் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை பொதுக்கூட்டம் –
திருவள்ளூர், ஆக. 22 -
திருவள்ளூர் மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை விளக்கக் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தோற்றம், வரலாறு, கட்சிப் பணிகள் குறித்து மாநில மகளிரணி...
























