Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆறு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லமல் வாழும் ஜியோனி நகர் குடியிருப்புவாசிகள் … நடவடிக்கை எடுக்காத உள்ளூர் நிர்வாகம்…...

திருநின்றவூர், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு அருகே உள்ள நத்தம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ஜியோனி நகர் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்று வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில், பல்வேறு அளவிலான வீட்டு மனைகளை வடிவமைத்து தனியார், அப்பகுதியில் நூற்றுக்கும்...

ப்ளஸ் 1 தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மாணவனைக் கண்டித்த தந்தை : தற்கொலை செய்துக் கொண்ட மாளந்தூர்...

பெரியபாளையம், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1படித்து வந்தார். இந்நிலையில்  +1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இருப்பினும் அவர் அத்தேர்வில் குறைந்த அளவில் மதிப்பெண்னை ஜெயசூர்யா எடுத்திருந்ததால்,...

அம்பத்தூர்: விவசாயிகளுக்கு வழங்கியிருக்கும் கிஷான் கடன் அட்டை போல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும்...

  செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் இன்று அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய கூட்ட அரங்கில் லகு உத்யோக் பாரதி அமைப்பின் 2021-2023 ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிவிற்கான மாநில நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய இணை பொது செயலாளர்...

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறு வியாபாரிக்கள் … நிவாரண தொகுப்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம்...

மீஞ்சூர், டிச. 21 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் இரயில் நிலையங்களில் வரும் மின்சார ரயிலில் சிறு வியாபாரம் செய்யும் மாற்று திறனாளிகள் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாயினர். அதனால் தினசரி பணிக்கு செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தவர்களை அப்பகுதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்மற்றும் பொறுப்பாளர்கள்...

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கை சின்னத்திற்கு தீவிர...

மீஞ்சூர், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி, மெதூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலை சேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின்...

கீழே அறுந்து விழுந்திருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்து பெரியபாளையம் அம்பேத்கர் பகுதியில் 2 மாடுகள் பலி …

பெரியபாளையம்,டிச. 21 - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்   சுகுமார் (40) சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து  சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத...

ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.  ஆவடி;அக்.2- https://youtu.be/4SeUsjwm7Fw ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருவேங்கடப்புரம் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோவம் …

பொன்னேரி, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. பொன்னேரி அருகேவுள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருவேங்கடபுரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீனிவாச பெருமாள்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் …

மீஞ்சூர், ஆக. 12 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகளுக்கான அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றிய திமுகச் செயலாளர் காணியம் ஜெகதீசன் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படும் தொண்டர்களுக்கு கட்சியின் சார்பில் வழங்கப்படும் பொறுப்புகள் குறித்தும், அதை நியமிப்பதற்கான வழிமுறைகள்...

திருவலங்காடு ஒன்றியத் தலைவர் தனது சொந்த செலவில் தொடங்கி வைத்த சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி புதிய கட்டடத் துவக்கப் பணி...

திருவள்ளூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் அருகே CSI  தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டும் பணியை திருவாலங்காடு ஒன்றிய தலைவர் ஜீவா விஜயராகவன் தொடங்கி வைத்தார். 1942 -ஆண்டில் திருவள்ளூர் அடுத்த திருவலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையனூர் கிராமத்தில் கிறிஸ்துவ மிஷனரி கௌடி வில்லியம்ஸ், என்பவரால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS