இன்று பொன்னேரி நகராட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்க வந்த விஜயகுமாருக்கு, உற்சாக வரவேற்பளித்து அழைத்துச்சென்ற அதிமுக...
பொன்னேரி, மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மறைமுகத் தேர்தலில் நகராட்சியின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் .இன்று காலையில் அதற்கான...
திமுக அரசைக் கண்டித்து பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைப்பெற்ற கண்டன...
திருவள்ளூர், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசு குற்றச்சாட்டி தமிழகம் முழுவதிலும் மனித சங்கிலி கண்டனப் போராட்டங்களை நடத்த அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொண்டர்களுக்கு உத்திரவிட்ட நிலையில், அதனடிப்படையில்...
மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா : 382 மாணாக்கர்களுக்கு கல்லூரி...
திருவள்ளூர், ஆக. 01 -
நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
https://youtu.be/PQ32FsYq4rw
இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஓ. லலித்குமார் ஜெயின் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர்....
ஊத்துக்கோட்டையில் அடகுக்கடையை மூடிவிட்டு உரிமையாளர் ஓட்டம் : 18 சவரன் நகையை அடமானம் வைத்தவர் போலீஸில்...
pic file copy
ஊத்துக்கோட்டை, மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்டபட்ட பகுதியான செங்குன்றம் ஆதித்தனார் நகரில் வசிப்பவர் ஏழுமலை என்பவரின் மகன் ஜெயவேல் வயது 46 அதேப்பகுதியில் உள்ள சூளைமேனி எனும் இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அமர்சந்த் என்பவரின் மகன் மாணிக்சந்த்...
புதுவாயல் சென்னைக் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியின் முன் பக்க டயர் வெடித்து தீப்பற்றி எரிந்து நாசம்...
திருவள்ளூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் பகுதியில் சென்னை ஹார்பரில் இருந்து இரும்பு மூலப்பொருள் ஏற்றிக் கொண்டு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது லாரியின் முன் பக்க டயர் வெடித்ததில் லாரியில் தீ பற்றி எரிந்து...
கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொன்னேரி வட்டாச்சியரிடம் கோரிக்கை மனுவளித்த விடுதலை சிறுத்தைகள்...
பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட நண்பர்கள் தெருவில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள பொது விநியோக கடையை இது நாள் வரையில் திறக்கப் படவில்ல.
அதனால் பொன்னேரி மற்றும் கும்மங்கலம்...
ஒன்றிய அரசைக் கண்டித்து மெதூர் வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிப் பகுதியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடிக் குறித்து 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்ததாகக்கூறி அந்நீதிமன்றத்தில்...
பொன்னேரி வட்டார தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரம் அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரிம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட...
போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்த நபரிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில்...
ஆவடி, ஜூன். 30 -
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜயா முனிய நாதன் என்பவர் தன்னுடைய கைரேகையும் தனதுடைய சகோதரி சாந்தா என்பவரின் கைரேகையும், போலியான நபர்களைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் 79 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு தயாரித்த நபர்கள் மீது...
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், வெகுச் சிறப்பாக பெரியமுல்லைவாயல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் 8 ஆம்...
மீஞ்சூர், ஜூலை. 10 -
மீஞ்சூரையடுத்துள்ள பெரிய முல்லைவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் 8 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வெகு விமர்சியாக நடைப்பெற்றது.
மேலும் இவ்விழாவில் முல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர், கடந்த...

























