Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதைக் கண்டித்து

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். https://youtu.be/NSWUyGBPfIs  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய மூன்று மின்மாற்றிகள் :...

பொன்னேரி, ஆக. 24 - பொன்னேரி வட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அரவிந்த் நகரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும், சூர்யா நகரில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலும், ராமா ரெட்டி பாளையத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

பருத்திப்பட்டு : மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா ..

ஆவடி, ஏப். 09 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு   விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. https://youtu.be/PnNr1uA9OEs இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,...

மதுரவாயலில் அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச்சங்க ஆண்டு விழா : சட்டமன்ற உறுப்பினர் கே.கணபதி பங்கேற்று...

மதுரவாயல், ஏப். 24 - மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-150, மூர்த்தி நகரில் உள்ள அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று 24.04.2022 மாலை நடைப்பெற்றது. இவ்விழாவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கரம்பாக்கம் கே.கணபதி சிறப்பு விருந்தினராக...

சாலை மறியல் செய்த ஆண்டார்மடம் கிராம மக்கள் : நேரடியாக சென்று குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்த...

பொன்னேரி, ஏப். 01 - கடப்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கியது ஆண்டார்மடம் கிராமம் இங்கு கடந்த ஐந்து தினங்களாக குடிதண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் இன்று ஆண்டார்மடம் கிராமத்துக்கு...

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் தொழிற்கடன் : ஆட்சியர் டாக்டர் ஆல்பி...

திருவள்ளூர், மே. 10 – திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்திடன் கூடிய கடனுதவி வழங்கப்படுவதாகவும், அதற்கான தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்திவுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுயவுதவிக்குழுக்கள், அறக்கட்டளைகள்...

மீஞ்சூர் காவல்துறையினர் சார்பில் நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

மீஞ்சூர், மே. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியான நந்தியம்பாக்கம் ஊராட்சியில்,  மீஞ்சூர் காவல் நிலையக் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம், அவ்வூராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையிலும், துணை தலைவர் எம்.கலாவதி, வார்டு உறுப்பினர்கள் காதர்பாஷா,...

தனியார் மருத்துவ மனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் வாலிபர் மரணமென உறவினர்கள் புகார் : மருத்துவமனை மீது உடனடியாக...

சோழபுரம், மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவரான அருள்தாஸ்.சமையல் கலைஞருமாவர், மேலும்  இவருவருக்கு லாவண்யா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும்,1 ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அருள்தாஸ்க்கு காலில் புண் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சோழவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார்...

பெரியபாளையம் : செல்போனுடன் எந்நேரமும் வலம் வந்த இளம் பெண் .. தற்கொலை செய்துக் கொண்ட...

பெரியபாளையம், மார்ச். 25 - பெரியபாளையம் அருகே இளம்பெண் எந்நேரமும் செல்போன் பயன்படுத்தி வந்ததை அவர் தாய் கண்டித்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்ட பரிதாபம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜனனி (20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்....

அன்னை தெரசா சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, தாதன்கண்டிகை கிராம பழங்குடியினர் காலனியில் கொண்டாடப்பட்ட சர்வதேச...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நேமளூர் ஊராட்சியில் அமைந்துள்ள தாதன்கண்டிகை கிராம பழங்குடியின காலனியில் சர்வதேச மகளிர் தின விழா அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS