ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.
ஊத்துக்கோட்டை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...
பொன்னேரியில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்க விழா : தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இன்று...
பொன்னேரி, ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் .ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் .தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் .கல்லூரியின் வளாகத்தினுள் புதிய தார் சாலைகள் அமைத்தும். மீன்வளர்ப்பு பண்ணைகள் அமைத்தும் .மாணவர்களின் கிச்சன் பார்க் என்ற...
வெகுச் சிறப்பாக பெரியபாளையத்தில் கொண்டாடப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா … பிரியாணியுடன் தூய்மைப் பணியாளர் 500...
பெரியபாளையம், ஆக. 25 -
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவினை இன்று பெரியபாளையத்தில் வெகு விமர்சியாக எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வின் முன்னதாக அக் கட்சியின் கொடிக்கம்பத்தில் புதியக் கொடியினை ஏற்றி வைத்து அக்ட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
தேமுதிக தலைவர்...
உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...
பொன்னேரி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கலந்தாய்வுக்...
பொன்னேரி, ஏப். 11 -
பொன்னேரி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
அன்மையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிளாஸ்டிக் மாசில்லா...
18 வகையான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு : ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்ட 269 குழந்தைகளுக்கு...
பொன்னேரி, ஏப். 20 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட, மீஞ்சூர் ஒன்றியம். சோழவரம் ஒன்றியம் .உள்ளிட்ட கிராமப் புறங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
அதுக்குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அறிந்தவர் கிராமப்புறங்களில் உள்ள (ஐ.சி.டி.எஸ்) ஒருங்கிணைந்த...
என். ஜி. ஓ நகரில் புதிய சாலை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை...
பொன்னேரி, ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் உள்ள என் ஜி ஓ நகர் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளினால் அப்பகுதி சாலைகள் பெருத்த சேதம் அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் புதிய சாலை அமைத்துத் தர வேண்டி அப்பகுதிவாழ்...
தொண்டூர் எஸ்.டி.காலனியில் நடைப்பெற்ற இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …
கவரைப்பேட்டை, மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை, மற்றும் ஆந்திர மாநிலம் தடா மண்டலம் ஊயப்பன் நகரிலும் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது.
இந்நிலையில், அவ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பொருளாதார ரீதியாக...
திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவனுக்கு முகத்தில் காயங்கள்
காட்சி, ஆவணப்படம்
திருவள்ளூர், மார்ச். 07 –
திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே...
பிரசித்திப் பெற்ற மூன்று முருகன் திருக்கோயில்களில் நடைப்பெற்ற ஆடிக்கிருத்திகை சிறப்பு பூஜைகள் : ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த...
பொன்னேரி, ஆக. 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெரும்பேடு பாலகுமார சுவாமி திருக்கோவில் ஆகிய இம்மூன்று திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும்...
























