திருவள்ளூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக் கோயில் கும்பாபிஷேக விழா இன்றுக் காலை நடைப் பெற்றது அதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா யென்று குரலெழுப்பி பரவச பக்தி நிலைக் கொண்டு பெருமாளை தரிசித்தனர் .
திருவள்ளூர் ஜூலை, 11-
திருவள்ளூர் நகரின்...
ஸ்மார்ட் இந்தியா ஹாகதான் 2019 (வன்பொருள் பதிப்பு)
ஆவடி;ஜூலை,8-
ஸ்மார்ட் இந்தியா ஹாகத்தான் 2019 (வன்பொருள் பதிப்பு) சென்னை ஆவடி வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழில்நுட்ப அறிவியல் கழகத்தில் (வேல் டெக் பல்கலைகழகம்) இன்று 8.07.2019 துவங்கியது. துவக்க விழாவிற்க்கு பல்கலைக்கழக நிறுவனர்கள் தலைவர் வேல் டாக்டர் R.ரங்ரராஜன் தலைவி...
ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை 39 வது வட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96ஆம் ஆண்டு பிறந்தநாள்...
ஆவடி: ஜூன்.3-
ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதி 39 வது வார்டு வட்டக் கழகத்தின் சார்பாக மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96 வது ஆண்டு பிறந்த நாளை அவ் வட்டத்தின் செயலாளர் முகசி தமிழ்வாணன் தலைமையில் நடைப் பெற்றது.
https://youtu.be/sNCBJ9YyIkU
தமிழகம் முழுவதும் திமுக வின் மறைந்த முன்னாள்...
ஆவடி வேல் டெக் மல்டி டெக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – இந்திய அரசின்...
ஆவடி வேல்டெக் மல்டி டெக்கின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்திய அரசின் கண்டுபிடிப்பு பிரிவின் தலைமை தொடர்பு அலுவலர் டாக்டர் அபேஜெரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணாக்கர்களுக்கு பட்டய சான்றுயிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கி பேருரை ஆற்றினார்.
ஆவடி:மே.6-
திருவள்ளூர்...
ஆவடி வேல்டெக் பொறியியல் கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா- இந்திய தொழிற் நுட்ப கல்விக் கழகத்தின் துணைத்...
சென்னை ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியின் 6 வது ஆண்டு பட்டம் அளிப்பு விழா இன்று சனிக் கிழமை வேல் டெக் கல்விக் குழும தலைவர் டாக்டர் வேல் R.ரங்கராஜன் தலைவி டாக்டர் சகுந்தலா ரங்க ராஜன் ஆகி யோர் தலைமை யில் கல்லூரி வளாகத்தில்...
ஆவடி அருகே ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் விபத்து – வட மாநில தொழிலாளி 13 மணி...
ஆவடி அருகே ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் பழங்கள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பழ குவியல் நடுவே சிக்கி யிருந்த வட மாநில தொழி லாளியை 13 மணி நேர போராட்டத் திற்கு பின்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆவடி:ஏப்.30-
சென்னை ஆவடி அடுத்த மேட்டுப் பாளையத்தில்...
ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி யின்றி கட்டப்பட்ட 2 அடுக்கு கட்டிடத்திற்கு சீல் வைப்பு – அதிகாரிகள்...
ஆவடி: ஏப்.29-
ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தனியார் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் இரு தளங்கள் கொண்ட கட்டிடத்தை கடந்த 6 மாத காலமாக கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு ஆவடி பெருநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட...
ஆவடி வேல்டெக் ஹைடெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா...
சென்னை அருகே உள்ள ஆவடி வேல் டெக் ஹை டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப் பெற்றது . இதில் 20 மாணவர்கள் தங்க மெடல் பெற்றனர் .
https://youtu.be/7XSJh3XRPJg
ஆவடி: ஏப்.
ஆவடியில் உள்ள வேல்டெக் ஹை டெக் டாக்டர்...
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் சித்திரை பெளர்ணமி திருவிழா
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு அருள்மிகு எட்டியத்தமன் ஆலயத்தின் 11 ஆம் ஆண்டு திருவிழா நடைப் பெற்றது. அதில் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் சமந்து வந்து அம்மனுக்கு பாலபிஷகம் செய்தனர். இவ் விழாவில் நூற்றுக் கனக்கான சுற்றுப் புறத்து ஊர் மக்களும்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இரவிக்குமார் வாக்குச் சாவடிகளுக்கு சென்று ஆய்வு
https://youtu.be/VFqCYRGXFxo
திருவள்ளூர்; ஏப்,18-
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் பதட்டமான வாக்குச் சாவடிகள் என இத் தொகுதியில் கண்டறியப் பட்ட பல வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று தேர்தல் வாக்குப் பதிவு மற்றும் குறை படுகள் எழுகின்ற இடங்களில் அதற்கான தீர்வுகளுக்கு அறிவுறுத்தல்...

















