தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து மகிளா காங்கிரஸ் பெண் உறுப்பினர் வெளியிட்டுள்ள...
கும்பகோணம்,மே. 24 -
கும்பகோணம் காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக லோகநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மகிளா காங்கிரஸ் தொண்டர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த மீனாட்சி வாட்ஸ்அப் பில் பேசி...
பட்டுக்கோட்டையில் தொடங்கிய 2 நாள் பள்ளி மாணவர்களுக்கான இலவச குதிரை ஓட்ட பயிற்சி முகாம் …
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உடல் ஆரோக்கியத்திற்காகவும் மனதை ஒருநிலைப் படுத்துவதற்காகவும் பள்ளி மாணவர்களுக்கு இலவச குதிரை ஓட்ட பயிற்சி முகாம் இன்று முதல் பட்டுக்கோட்டையில் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் பைபாஸ் சாலை அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள்...
கும்பகோணம் : மதுரை 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்துக் கொன்ற விவகாரம் : ...
கும்பகோணம், மார்ச். 07 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் தேவர் பேரவை சார்பில் மதுரையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/wzCvmcLzaoc
கும்பகோணத்தில்...
கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...
தமிழக மின்வெட்டிற்கு காரணம் .. மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி...
கும்பகோணம், ஏப். 23 -
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இத்துறையிலும் மத்திய அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும், தமிழக முதல்வரின் நடவடிக்கையால், விரைவில்...
தாராசுரம் அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர், பள்ளிக்கு வரவேண்டாம் எனக்கூறியதால், ப்ளஸ்ஒன் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி ..
கும்பகோணம், மார்ச். 21 -
கும்பகோணம் தாராசுரம் கீழவீதியை சேர்ந்த ஓட்டுநர் கதிர் (எ) கதிரேசன், சந்திரா தம்பதியினரின் மகள் ரபஹி ( பெயர் மாற்றம் ) இவர் தாராசுரத்தில் உள்ள வை கோவிந்தசாமி நினைவு அரசு மேனிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார், குடும்ப வறுமைக் காரணமாக...
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு எம்.பிக்கள் மூலமாகவும், தமிழக அரசு...
கும்பகோணம், மே. 19 -
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர, மத்திய அரசை, பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் வாயிலாகவும், தமிழக அரசின் சார்பிலும் தொடர்ந்து வற்புறுத்தி குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.
https://youtu.be/BKI0UGQuCkE
மேலும் அரசு பொறியியல் கல்லூரி விடுதிகள் தனியார் வசம் ஒப்படைத்து இருந்தால் அது குறித்து...
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
கும்பகோணம், நவ. 17 -
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிளிப்பிரியா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் காவல்துறை ஆய்வாளர்...
திமுக சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் : உலக நாடுகளில்...
கும்பகோணம், ஏப். 10 -
திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி...
கொதிக்கும் சூட்டிலிருந்த குருமாவில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி : செட்டிமண்டபத்தில் நடந்த பரிதாப...
கும்பகோணம், ஏப் . 04 -
கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் முருகேசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா ( 28 ) என்ற மனைவியும், இரண்டு வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர். மேலும் இவர் கோவையில் உள்ள தனியார்...






















