Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணியின் மணி மண்டபம் அடிக்கல் நடும் விழா :...

கும்கோணம், மார்ச். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறையில் இன்று மறைந்த முன்னாள் அமைச்சர் கோ சி மணியின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. அதில் சூர்யனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோ சி...

200 க்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் முழக்கம்

கும்பகோணம், டிச. 7 - கும்பகோணத்தில் 50 சதவீத பட்டு நூல் விலை உயர்வை குறைக்க கோரியும், கைத்தறி பட்டு துணி ரகங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக உயர்த்த உத்தேசிக்க இருப்பதில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரியும், தஞ்சை, திருவாரூர், மற்றும் அரியலூர்...

திமுக, மதிமுக கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்காததால் ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பாமக ம.க ஸ்டாலின் போட்டியின்றி...

கும்பகோணம், மார்ச். 23 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக மற்றும் மதிமுக கட்சியை சேர்ந்த 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு வேட்பு மனு அளித்த  ம.க.ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். https://youtu.be/FRANT7QUHg4 15 உறுப்பினர்கள்...

பயிற்சிக் காவலர் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் போலீசார் தீவிர விசாரணை !

கும்பகோணம், ஏப். 15 - கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இத்தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் பரத்குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர்...

பாபுராஜபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ ஹான்ஸ் பற்றும் குட்கா பறிமுதல் : சுவாமிமலை காவல்நிலை போலீசாரின் அதிரடி...

கும்பகோணம், ஏப். 24 - தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது. https://youtu.be/z8VVSXdJ9uI இதனடிப்படையில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தனிப்பிரிவு ஏட்டு மாரியப்பன்...

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.29.40 லட்சம்...

திருநாகேஸ்வரம், மே. 21 - கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூபாய் 2 லட்சத்தி 10 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.  அப்போது பிரதமர் மோடி படத்தை வைக்கவில்லை என்று...

ஓடும் மினி பேரூந்தில் ஏறி நடத்துனர் மற்றும் ஓட்டுனரை அருவாளால் தாக்கிய மர்ம நபரை கும்பகோணம் தாலுகா போலீசார்...

கும்பகோணம், ஏப். 09 - கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 7-ந் தேதி மாலை தாராசுரம் வழியாக எலுமிச்சங்காய்பாளையத்திற்கு, தனியார் மினி பேருந்து பயணிகளுடன் சென்றது. பேருந்தை  வசந்த் (வயது 27) ஓட்டிச் சென்றார். நடத்துனராக வினோத் (25), பணியில் இருந்தார். https://youtu.be/U0ry6nSQqpU இந்நிலையில், மினி பேருந்து செல்லும் வழியில்...

நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …

நாச்சியார்கோவில், டிச. 23 -  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி  தெப்போற்சவம்  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...

ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...

கும்பகோணம், ஆக. 26 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...

கும்பகோணம் : தத்துவாஞ்சேரி அரபிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா …

கும்பகோணம், மார்ச். 26 - கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்ச்சேரி அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. https://youtu.be/t8Y-BN5pwIg கும்பகோணம் அருகே  தத்துவாஞ்சேரியில்  நடைபெற்ற அல் மதரஸதுன் நூரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஜமாஅத் தலைவர் அஹமது பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கான கிராஅத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS