Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

27 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மருதடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் …

மருதடி, சனவரி. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள மருதடி பிள்ளையாம்பேட்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர், ஆலயத்திற்கான கும்பாபிஷேகம் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக நேற்று நடைப்பெற்றது. அந்நிகழ்வில் உள்ளூர்...

மிகவும் பிரசித்துப் பெற்ற கும்பகோணம் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... மிகவும் பிரசித்துப் பெற்ற கும்பகோணம் மாசிமகப் பெருவிழா காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். https://youtu.be/2w8ZY1QhAjA தஞ்சாவூர்...

நேரடியாக வீட்டிற்கு சென்று தபால் ஓட்டுக்களை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தேர்தல் அலுவலர்கள் …

தஞ்சாவூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். https://youtu.be/BtjME3x-0LY தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச்...

மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைப் பெற்ற கும்பகோணம் அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம்

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். மேலும் அவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீவரர்,...

திருவலஞ்சுழியில் நடைப்பெற்ற 100 குடும்பங்களுக்கு ரூ. 100 லட்சம் மதிப்பீலான கறவை மாடு கடன் வழங்கல் விழா …...

கும்பகோணம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவலஞ்சுழியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா ... 100 நபர்களுக்கு 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கல் மற்றும்...

திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்கள் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்த பின்னும் இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...

கும்பகோணம், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அனைத்துக் கட்சியினர் சார்பில் மனதச் சங்கிலிப்போராட்டம் நடைப்பெற்றது.. அதில் திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்களில் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்து விட்டது இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...

தஞ்சை மாநகர் பகுதிகளில் நடைப்பெற்ற ரூ.1.46 கோடி மதிப்பிலான தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான பணி துவக்கவிழா...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மாநகராடசி பகுதியில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் புணரமைப்பு பணிக்கான பூமி பூஜை  மற்றும் தொடக்கப் பணிக்கான விழா நடைப்பெற்றது. அதில் தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 37,...

திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் !

கும்பகோணம், ஆக. 29 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பராமல் இருக்க தீயை அணைத்தனர். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்தது. https://youtu.be/Crfm7JUNXHY கும்பகோணம் அருகே...

திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை முறைப்படுத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், ஆக. 10 - திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க  தேவைக்கேற்ப பெண் மருத்துவர் பணிநியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு வார்டை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு குழந்தை மருத்துவர் நியமனம் செய்திட வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்களை செயல்படுத்தி...

கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில் இன்று இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/2dEzthKSW7k தஞ்சாவூர் மாவட்டம், தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS