Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த நம்மாழ்வார் 10 ஆம் ஆண்டு நினைவு நாளில் இயற்கை விவசாயம் செய்வோம் என...

கும்பகோணம், ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த டிச 30 ல் அனுசரிக்கப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி சார்பில்...

சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் வீடியோ … போக்குவரத்து பெண் காவலரை ஒருமையில் பேசிய புகாரில் வழக்கறிஞர்...

கும்பகோணம், மே. 03 - கும்பகோணத்தில் உள்ள பழைய பாலக்கரை பகுதி மிகவும் கூட்ட நெரிசல் மிகுந்தப் பகுதியாகும். இங்கு பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் பல்வேறு நெருக்கடிகளையு அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். https://youtu.be/vsry0MkVbKw இந்நிலையில், கும்பகோணத்தில் வழக்கறிஞராக இருக்கும் ராபர்ட் என்பவர் நேற்று மாலை பழைய பாலக்கரையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்...

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …

பட்டுக்கோட்டை, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பண்ணவயல் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு எதிர்புறம் ஓடக்கரையில் குப்பைக் கிடங்கில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. https://youtu.be/MPmVvfiF97s மேலும் பொதுமக்களும் அங்கு அதிகளவில்...

கும்பகோணம் அருகே சோழவரத்தில் கொலை வழக்கு தொடர்பாக நீதிக்கேட்டு ஆர்பாட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர் … காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்...

கும்பகோணம், நவ. 30 - கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் அசோக் ராஜ் மற்றும் முஹம்மது அனஸ் என்பவர்களை கொலை செய்த வழக்கில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல்துறையினரைக் கண்டித்து...

தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி  ஹல்தரின்  உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/0Xkk1gq8H8Q மேலும் அப்போது...

ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் …

தஞ்சாவூர், மார்ச்.14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர். தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள்...

சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் வகையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் தேங்கி கிடக்கும் மருத்துவக் கழிவுகள் :...

பட்டுக்கோட்டை, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களின் கட்டிடம் அருகிலும் மேலும் இறந்தவர்களை உடற்கூறு ஆய்வு செய்யும் அறை ஆகியவற்றிற்கு அருகே  மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் ஆகியவை கொட்டப்பட்டு...

திடீரென 100 மீட்டர் தூரம் உள் வாங்கிய ஏரிப்புறக்கரை கடல் ..

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடப்பகுதியில் இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நிலையில் விசைப்படகுகள்...

கும்பகோணம் : ரூ.2 கோடி மதிப்பிலான உலோகத்திலான இரு சாமி சிலையை கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த வாலிபர்...

கும்பகோணம், மே. 27 - நேற்று ரூபாய் 2 கோடி மதிப்பிலான தொன்மையான இரு உலோக சிலைகளை கும்பகோணம் மயிலாடுதுறை மாவட்டம்,  தரங்கம்பாடி தாலுக்கா, டீ மணல்மேடு கிராமத்தில் சுரேஷ் (32) என்பவர் கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரிடம் இருந்து இரு உலோக சிலைகளை பறிமுதல் செய்து,...

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை : விளாங்குடி...

தஞ்சாவூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் தீவிர வாகன சோதனை நடைப்பெற்றது. நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS