Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நேரடியாக வீட்டிற்கு சென்று தபால் ஓட்டுக்களை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தேர்தல் அலுவலர்கள் …

தஞ்சாவூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். https://youtu.be/BtjME3x-0LY தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச்...

பாபநாசம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. சேற்றில் சிக்கி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் …

தஞ்சாவூர், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35)  ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14  வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மேலும்...

ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பியும், மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்தும் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட...

கும்பகோணம், மார்ச். 09 - கும்பகோணத்தில்  நேற்று அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட காட்சிகளின் சார்பில் மத்திய அரசு தொடர்ந்து 28 முறைக்கு மேல் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்த்தி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும்...

தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

தஞ்சை, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...

சுவாமிமலை சபதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த எட்டு பழங்கால பஞ்சலோக சிலைகள் : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு...

கும்போணம், ஆக. 10 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை சர்வமானிய தெருவில் வசித்து வரும் மாசிலாமணி சபதியின் வீட்டில் பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. https://youtu.be/C9GhaEJqnqE அத்தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி...

திருநாகேஸ்வரத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் …

கும்பகோணம், டிச. 19 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில்...

ரூ. ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள் மற்றும் இனிப்பு வழங்கி தஞ்சாவூர் மாநகராட்சி பெண் தூய்மை பணியாளருக்கு மகளிர்...

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பெண் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி செய்து கொண்டிருந்த இடங்களுக்கே நேரில் சென்று பரிசுப்பொருட்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்த ஜோதி அறக்கட்டளை தனியார் நிறுவனம். பொதுவாக சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களை...

பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு பாஜக அரசின் நாடகம் … தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் மக்களிடையே...

தஞ்சாவூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு அமலாக்க துறையை ஏவி சோதனை செய்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். மேலும் தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் தலைப்புச் செய்தியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக பெட்ரோல், டீசல் விலையை பா.ஜ.க அரசு குறைத்து நாடகம் ஆடுகிறது என தமிழ்நாடு...

மாவட்ட செயலாளர் அண்ணாதுரையை பிரச்சார வாகனத்தில் ஏற்றாதீர்கள் : தஞ்சை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரிடம் கண்டிஷன் போட்ட...

தஞ்சாவூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி நீண்ட காலமாக தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அதிராம்பட்டினத்தை திமுக தலைமை இரண்டாகப் பிரித்து ஏற்கனவே நகர செயலாளராக...

கீழ்மாந்தூர் அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் திருக்கோயிலில் பலத்தப் பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா : 1500 க்கும் மேற்பட்ட...

கும்பகோணம், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS