Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சாலை விபத்தில்  மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார். உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...

கும்பகோணம் தனியார் மருத்துவ மனையில் தூக்கிட்டுக் உயிரிழந்த செவிலியர் : மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில்...

கும்பகோணம், ஆக. 30 - கும்பகோணம் மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அங்குப் பணிப்புரிந்த செவிலியர் திடீரென தூக்கிட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அச் செவிலியரின் உறவினர்கள் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது. அத்தகவலறிந்து அங்கு வந்த...

பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்ட முயற்சிக்கும் கும்பகோணம் மாநகராட்சி : நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

கும்பகோணம், ஆக. 02 - கும்பகோணம் மாநகராட்சியின்  48 வது வார்டு, சாக்கோட்டையில் உள்ள சீனிவாச நகராகும். மேலும் அப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், ஒரு கோடி மதிப்பீட்டில், பூங்கா கட்டப்பட்டு அப்பூங்காவினை அப்பகுதி...

மானாங்கோரை தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ.30.05 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி கட்டடம் கட்டுமான துவக்கப் பணி : எம்.எல்.ஏ...

பாபநாசம், மார்ச். 10 - தஞ்சை  மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள மானாங்கோரை கிராமத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.05 லட்சம் மதிப்பீட்டின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. https://youtu.be/nNmqyaC6iDU மேலும், ஊராட்சி மன்ற தலைவர்...

பாஜக உறுப்பினர் திடீரென பிரதமர் மோடி படத்தை வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டிய விவகாரம் : திமுக...

கும்பகோணம், ஏப். 13 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் மதியழகன். இவரது மனைவி அஞ்சம்மாள் திமுகவை சேர்ந்தவர் பேரூராட்சி தலைவராகவும் உள்ளார். https://youtu.be/e1ecPrSL1Gw இந்நிலையில் பேரூராட்சியின் 7வது வார்டு உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த சந்திரசேகரன் நேற்று மாலை பேரூராட்சி அலுவலகத்தில்...

மதகுச்சாலை கொள்ளிட ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுத் தலைமைக் கொறடா நிவாரண நிதி வழங்கினார் ..

கும்பகோணம், ஜூலை. 24 - கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக  மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு  பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். https://youtu.be/pAxDWCqOraQ மேலும், பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களுக்கு அரசு தலைமை கொறடா தனது சொந்த நிதியிலிருந்து...

183 வது ஆண்டு உலகப்புகைப்பட தினம் : கும்பகோணம் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில்...

கும்பகோணம், ஆக. 19 - புகைப்பட கலையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினத்தினை கும்பகோண மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சொற்களால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளையும் ஒரு சிறந்த புகைப்படக் காட்சியால்...

கழிவறையில்லாத அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி : பள்ளிக்கு செல்ல மறுத்து பிள்ளைகள் அடம் பிடிப்பதாக பெற்றோர் புகார்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை...

சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...

பகுதி நேர நியாய விலை அங்காடி அமைத்துத் தர வலியுறுத்தி நூதன முறையில் கவனயீர்ப்பு காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட...

தஞ்சாவூர், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேவுள்ள புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு பகுதிகளில் சுமார் 230 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS