Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் விஜய ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் ..

கும்பகோணம், ஆக. 13 - கும்பகோணம்  போர்ட்டர் டவுன் ஹாலில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா 3 நாட்கள் கொண்டாடப் பட உள்ளது. அதன் முதல் நாளான இன்று சுவாமி...

கும்பகோணம் : புதிய வீடு கட்டும் இடத்தில் தங்கி வேலைப்பார்த்து வந்த கொத்தானார் உயிரிழப்பு .. மரணத்தில் மர்மம்...

கும்பகோணம், ஜூலை. 31 - கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடி என்ற இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி தொடர்பாக அக்கட்டடத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்த கொத்தனார், அவ்வீட்டின் மாடிப்படி அருகே ரத்த வெள்ளத்தில் இன்று மர்ம மான முறையில் இறந்து கிடந்ததால்...

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் பாபநாசம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் நடன காணொளி … வாழ்த்துகள் தெரிவிக்கும்...

பாபநாசம், பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக  பாபநாசம் செய்தியாளர் … https://youtu.be/bdchuTeAvYE தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சரவணன் தொட்டு தொட்டு பேசும் தென்றல் பாடலுக்கும், டாடி மம்மி வீட்டில் இல்லை...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் அருள்மிகு ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோயில் மகா குட முழுக்கு விழா ..

கும்பகோணம், பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில்...

பாகவதபுரம் செண்பக நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற, திருக்குட அருள் நன்னீராட்டு பெரு விழா...

கும்பகோணம், ஜூலை. 02 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும். மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி...

கும்பகோணம் அருகே சோழவரத்தில் கொலை வழக்கு தொடர்பாக நீதிக்கேட்டு ஆர்பாட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர் … காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்...

கும்பகோணம், நவ. 30 - கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் அசோக் ராஜ் மற்றும் முஹம்மது அனஸ் என்பவர்களை கொலை செய்த வழக்கில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல்துறையினரைக் கண்டித்து...

சொகுசு கார் மற்றும் இருசக்ரவானங்களை திருடிய இருவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து வாகனங்களை...

கும்பகோணம், செப். 05 - கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியில் திருட்டுப் போன  இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்து  இருவரை போலீசார் கைது செய்தனர். https://youtu.be/TvFH5D4_1PU கும்பகோணத்தில் கடந்த மாதம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 இருசக்கர வாகனம் திருட்டு...

தொடர்மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் : விவசாயிகள் வேதனை

கும்பகோணம், நவ. 10 - கும்பகோணம் பகுதிகளில் நேற்று இடைவிடாது பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்கதிர்களும் சம்பா நெல் பயிர்களும் மழை நீரில் மூழ்கி நாசமாகிவுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .       கும்பகோணம் பகுதிகளில் நேற்று ஒரு நாள் மட்டும் 12...

நாகராசன் பேட்டை : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி...

கும்பகோணம், மார்ச். 25 - கும்பகோணம் அருகேவுள்ள நாகராசன் பேட்டையில்  இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தையல் பயிற்சி முடித்த 31 பெண்களுக்கு, தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ஸ்ரீகாந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். https://youtu.be/-JwokM_Dl4E கும்பகோணம் அருகே நாகராசன் பேட்டையில் ...

தஞ்சை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் வயது மூப்பு காரணத்தினால் நேற்று காலமானார் …

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி  வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர். தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS