தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை : விளாங்குடி...
தஞ்சாவூர், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் தீவிர வாகன சோதனை நடைப்பெற்றது.
நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...
2024 தேர்தலில் திமுக எனும் கட்சி தமிழ்நாட்டிலே இருக்க கூடாதென மக்கள் முடிவெடுப்பார்கள் : தஞ்சாவூர் நாடாளுமன்ற பாஜக...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளரும், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளருமான முருகானந்தம் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திர...
ஓய்வெடுக்க வேண்டிய வயதான காலத்தில் ஓ.பி.எஸ், இராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார் : கிண்டலடித்து தேர்தல் பரப்புரை...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர்,
மண்ணில் மத வெறி சக்திகள் தலை தூக்கி விடக் கூடாது பரிவார் அமைப்புகள்...
ஆனி பௌர்ணமி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கும்பகோணம் அருள்மிகு சக்கரபாணி சுவாமி …
கும்பகோணம், ஜூலை. 02 –
கும்பகோணம் மாநகரத்தின் காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலமுமானது, கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணி சுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை...
சுவாமிமலை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெற்றது.
கும்பகோணம், நவ. 10 -
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த...
இந்தியாவில் விவசாயிகள் சேற்றில் இறங்காமல் விவசாயம் செய்யும் நிலை வரும் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
கும்பகோணம், மே. 14 -
இந்தியாவில் சேற்றில் இறங்காமலேயே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை வரும், அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், தங்கள் வீட்டு பிள்ளைகளும் விவசாயம் செய்ய வரவேண்டும் என விரும்பும் காலம் விரைவில் வரும் என இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்...
ஆடுதுறை கோ.சு.மணி மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமைமயில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ….
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
https://youtu.be/-5dH1Sxj7xU
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள...
கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை …
கும்பகோணம், டிச. 26 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையினை...
திருப்பனந்தாள் : தனியார் பேரூந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து : லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்
கும்பகோணம், நவ. 9 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் மண்ணியாற்றில் தனியார் பேரூந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் பயணித்த பயணிகள் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில், கும்பகோணத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து, திருப்பனந்தாள் அருகே உள்ள...
தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற 5 வது மாநில மாநாடு
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளார் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் இன்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 5 வது மாநில மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
அதில் தனியார் சுயநிதி பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சுயநிதி பள்ளிகளுக்காக தனியாக இயக்குனரகம்...






















