Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கலை நிகழ்ச்சி மூலம் கடல் பசுக்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மீனவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்ட்டம், பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு...

எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கொண்டாடிய தஞ்சாவூர் அதிமுக தொண்டர்கள் …

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை...

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தின் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தேர் பவனி விழா …

கும்பகோணம், ஆக. 15 – கும்பகோணம் மாநகர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தூய அலங்கார அன்னை பேராலயம் நூற்றாண்டுகள் பழமையானதும், பெருமை வாய்ந்ததாகும். மேலும் இப் பேராலயத்தின் பெருவிழா ஆண்டு தோறும் 10 நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இவ்வாண்டும் இச்சிறப்புமிகு பெருவிழா கடந்த 6- ஆம்...

கர்ப்பிணி பெண்கள் குடையை பிடித்தவாறு தஞ்சாவூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என விழிப்புணர்வு...

தஞ்சாவூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் கர்ப்பிணிகளுக்கான தாய்-சேய் நல சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு...

அம்மாசத்திரத்தில் நடைப்பெற்ற சிவசேனா கட்சியின் மாவட்ட செயல் வீரர் கூட்டம்.. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ..

கும்பகோணம், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அம்மாசத்திரத்தில் சிவ சேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருவிடைமருதூர் தாலுகா, அம்மாசத்திரத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் மாவட்ட...

திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …

திருவோணம்,மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம்  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மீன் வியாபாரி நீரில் மூழ்கி மரணம் …

கும்பகோணம், மே. 22 - கும்பகோணம் அருகேவுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற மீண் வியபாரி ஒருவர் வெகு நேரமாகியும் ஆற்றுக்குள் மூழ்கியவர் வெளி வராததால் இரவு முழுவதும் தீயணைப்பு காவலர்கள் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் காலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து மீன் வியாபாரி இறந்த...

அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… வேருக்கடியில்  சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...

கேட்டதை கண் எதிரே பார்த்தால் எப்படியிருக்கும் : கீரியும் பாம்பும் மோதிக்கொள்ளும் காணொளிக்காட்சி …

பாப்பாநாடு, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்க்காக சாரு… நாம் அனைவரும் கீரி பாம்பு சண்டை போடுவதாக கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாப்பாநாடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நேரடியாக கீரிப் பாம்புக்கு இடையே நடந்த சண்டையின் நேரடிக் காட்சி தற்போது காணலாம். https://youtube.com/shorts/HiJl9IwlMqI?feature=share தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான...

கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு வருகை தந்த தருமை ஆதீனம் … பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம்...

கோவிந்தபுரம், சனவரி. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு, நேற்று தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வருகைப்புரிந்தார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS