பெற்றோரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டில் இளங்கலை கல்விப் பயிலும் மூன்றாண்டுகளுக்கும் இலவச கல்வி : ந.மு.வெங்கடசாமி...
தஞ்சாவூர், மார்ச்.16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிய அக்ரஹாரத்தில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் அக்கல்லூரியில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அக்கல்லூரியின் 32 ஆம் ஆண்டு விழா, கபிலர் இலக்கிய கழக விழா, இமயவரம்பன்...
2024 தேர்தலில் திமுக எனும் கட்சி தமிழ்நாட்டிலே இருக்க கூடாதென மக்கள் முடிவெடுப்பார்கள் : தஞ்சாவூர் நாடாளுமன்ற பாஜக...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளரும், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளருமான முருகானந்தம் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திர...
தேனாம்படுகை : தொடர்மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 வயது குழந்தை பலி
கும்பகோணம், நவ. 10 -
கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை என்ற ஊரில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் காயம் அடைந்த நிலையில் 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை...
வாக்கு கேட்டு எங்கள் வாசல் தேடி வேட்பாளர்கள் யாரும் வராதீர்கள் … எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை...
ஒரத்தநாடு, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்....
கும்பகோணம் : பிரதமரைச் சந்திப்பேன் மதுரை ஆதீனம் ஆவேசம் ..
கும்பகோணம், மே. 04 -
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு இன்று இரவு மதுரை ஆதீனம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர் சந்திப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/AgqTu0NEUo4
பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி...
திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …
திருவோணம்,மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....
சொகுசு கார் மற்றும் இருசக்ரவானங்களை திருடிய இருவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து வாகனங்களை...
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியில் திருட்டுப் போன இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
https://youtu.be/TvFH5D4_1PU
கும்பகோணத்தில் கடந்த மாதம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 இருசக்கர வாகனம் திருட்டு...
தஞ்சாவூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பெரியக்கோயில் திருத்தேர் வீதிவுலா : திருத்தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்த திரளான...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரியகோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா...
திருநறையூர் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சனி பெயர்ச்சி விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் தாலுகா, நாச்சியார்கோவில் அடுத்துள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் உடனாகிய இராமநாதசுவாமி திருக்கோயிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் மங்கள சனிஸ்வர பகவானுக்கு எதிர் வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா நடைப்பெறும். இந்நிலையில்...
எதிர் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்வது எப்படி என்பதுக் குறித்து, கும்பகோணத்தில் பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற...
கும்பகோணம், மார்ச். 11 -
கும்பகோணத்தில் உள்ள எஸ். இ. டி. எனும் தனியார் திருமண மண்டபத்தில், இன்று எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பதுக் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய...
























