தஞ்சாவூர் வீதிகளில் வலம் வந்த ஏழூர் பல்லக்கு : வழிநெடுகிலும் நின்று வழிப்பட்ட திரளான மக்கள்..
தஞ்சாவூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு..
கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர்
தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது....
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைப்பெற்ற தேசிய அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
கும்பகோணம், நவ. 27 -
தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக...
பொதுமக்களுக்கு விலையில்லா டீ, பிஸ்கெட், மற்றும் சினாக்ஸ் வகைகளை வழங்கி முதலமைச்சரின் 71 வது பிறந்தநாளைக் கொண்டாடிய கும்பகோணம்...
கும்பகோணம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நின்று தமிழ்நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் 'திராவிட நாயகர்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற வீரக்குறிச்சி புனித அந்தோணியர் திருத்தல கொடியேற்று விழா மற்றும் ஆலய திருப்பணி தொடக்க விழா...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வீரக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தல கொடியேற்று விழா மற்றும் ஆலய திருப்பணிகள் தொடக்க விழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தது
மத நல்லிணக்கத்தை...
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்பதைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்...
1 ) 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றியைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்.
2 ) காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவரை மாற்றி விடும் எனும் பேச்சு, மாற்றம் என்பது ஆரம்பம் முடிவு என்பதைக் கொண்டது.
3 ) நிர்வாகிகள் கடமையை செய்தால்...
சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவமுகாம் : எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சுவாமிமலை, மார்ச். 11 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் பாசமலர் எனும் மண்டபத்தில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இம்முகாமில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா, பேரூராட்சி தலைவர்...
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஷ்வரசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவ விழா ..
கும்பகோணம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது
தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம்...
இந்த தேர்தல் என்பது இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் … அதனை உணர்ந்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் :...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/ftyQEEg7BQA
அப்போது பேசிய அவர்,
இந்த தேர்தல் என்பது ஜனநாயகத்தை காக்கும் தேர்தல், பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்தித்து கேட்பேன்,...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டிப் பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி : திரளான மாணவிகள்...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க வேண்டும். கலைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி தஞ்சையில் மாணவிகள், குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட சுற்றுலா வளர்ச்சி வழங்கப்பட்டது.
https://youtu.be/zMZTBlCPYH0
தஞ்சை...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற முதல்வர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஏப். 20 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/fh0Y5dlvKEs
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய...


























