Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது பங்குனி பிரமோற்சவ விழா …

கும்பகோணம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் 108 வைணவத் தலங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம்  சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது....

கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் கால்நடைகள் : தஞ்சாவூரில் வறட்சி நிலவுவதால் நீண்ட...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு  நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து...

கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை

கும்பகோணம், டிச. 15 - கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...

திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...

திமுக, மதிமுக கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்காததால் ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பாமக ம.க ஸ்டாலின் போட்டியின்றி...

கும்பகோணம், மார்ச். 23 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக மற்றும் மதிமுக கட்சியை சேர்ந்த 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு வேட்பு மனு அளித்த  ம.க.ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். https://youtu.be/FRANT7QUHg4 15 உறுப்பினர்கள்...

சொத்துவரி உயர்வைக் கண்டித்து கும்பகோணத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் : வரிவுயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கம்...

கும்பகோணம், ஏப். 08 - கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/fSadBJK0DWg கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு...

ஈ.வி.கே.எஸ் இளங்கோ மீது நடவடிக்கை எடுக்ககோரி, இந்துமக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார்

கும்பகோணம், ஏப். 24 - இசைஞானி இளையராஜாவைப் தரக்குறைவாக ஜாதிய வன்மத்துடன் பேசியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். https://youtu.be/o_FfiWL8T04 உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது கொடும்பாவி எரிக்கும் போராட்டம் தமிழகம்...

தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...

மதுக்கூர், பிப். 06 – தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...

கும்பகோணம் தனியார் மருத்துவ மனையில் தூக்கிட்டுக் உயிரிழந்த செவிலியர் : மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில்...

கும்பகோணம், ஆக. 30 - கும்பகோணம் மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அங்குப் பணிப்புரிந்த செவிலியர் திடீரென தூக்கிட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அச் செவிலியரின் உறவினர்கள் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது. அத்தகவலறிந்து அங்கு வந்த...

பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்ட முயற்சிக்கும் கும்பகோணம் மாநகராட்சி : நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

கும்பகோணம், ஆக. 02 - கும்பகோணம் மாநகராட்சியின்  48 வது வார்டு, சாக்கோட்டையில் உள்ள சீனிவாச நகராகும். மேலும் அப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், ஒரு கோடி மதிப்பீட்டில், பூங்கா கட்டப்பட்டு அப்பூங்காவினை அப்பகுதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS