திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள… காவிரி ஆற்றங்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது தைப்பூச தீர்த்தவாரி...
திருவிடைமருதூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில்...
தஞ்சாவூர் : ஒத்தைக்கு ஒத்தை எதிர் வரும் நாடாளு மன்றத் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு தைரியம் இருக்கா …...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ....
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா சேகர்...
தஞ்சை மாநகர் பகுதிகளில் நடைப்பெற்ற ரூ.1.46 கோடி மதிப்பிலான தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான பணி துவக்கவிழா...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராடசி பகுதியில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் புணரமைப்பு பணிக்கான பூமி பூஜை மற்றும் தொடக்கப் பணிக்கான விழா நடைப்பெற்றது.
அதில் தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 37,...
அம்மன்பேட்டையில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மன் திருக்கோயில் பெருசாந்தி விழா …
தஞ்சாவூர், ஏப். 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மிகவும் பிரசித்தி பெற்ற பேச்சியம்மனுக்கு பெருசாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்பேட்டையில் பேச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார...
துகிலி அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரக் கலசம் திருட்டு : போலீசார்...
கும்பகோணம், டிச. 11 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா துகிலி அக்ரகாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்க முலாம் பூசிய மூலவர் கோபுரம் விமானக் கலசம் மர்ம நபர்களால் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/-GtoxlBDycw
கும்பகோணம் அருகே துகிலி அக்ரகாரத்தில் உள்ள லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் சுமார்...
உடையாளூரில் ராஜராஜசோழனுக்கு முழுவுருவ சிலையுடன் மணி மண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
தெற்காசியாவை கட்டியாண்ட மாமன்னன் இராஜராஜனின் 1036வது சதய விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் அருகே உடையாளுரில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திலும், சென்னையிலும் அரசின் சார்பில் வல்லபாய் பட்டேலுக்கு இணையாக திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்து இதனை அரசு விழாவாக ஏற்று நடத்திட வேண்டும் என...
ரகசிய அறையில் மறைத்து வைத்து கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் ; ...
கும்பகோணம், மே. 03 -
பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு கண்டெய்னர் லாரியில் உள்ள ரகசிய அறையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் எடையிலான குட்கா பறிமுதல்.செய்யப்பட்டு அது தொடர்பாக 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/A81Ck63BKUM
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட கண்டெய்னர்...
மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன்..
தஞ்சாவூர் ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது திடீரென மாட்டு வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற...
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம் அங்கு வென்றது ஜனநாயகமா, பணநாயகமாயென ! கும்பகோணம் தொழிலதிபர்...
கும்பகோணம், மார்ச், 02 -
கும்பகோணம் ராதாகிருஷ்ணய்யர் மகனும், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன் நேற்று இரவு இயற்கை எய்தினார்.
இந்நிலையில் நடைப்பெறவுள்ள அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் மறைந்த ராயா கோவிந்தராஜன் இல்லத்திற்கு...
கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டியின் காலைக் கவ்விய முதலை : படுகாயங்களுடன் கரையேறி உயிர் தப்பினார்...
கும்பகோணம், ஏப். 18 –
கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டியின் காலை முதலை கவ்வியிழுத்ததால் அலறி அடித்துக் கொண்டு முதலையிடமிருந்து உயிர் தப்பி கரையேறினார்.
https://youtu.be/Nj0bYFaKoCQ
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த உள்ள அணைக்கரை மணகுண்ணம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி வயது 62 என்பவர்...
























