Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா .. 300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா நேற்று வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகரில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்...

பாஜக வெற்றிப் பெற்றால் இனி தேர்தலே இருக்காது .. அதிபர் ஆட்சிதான் : அமைச்சர் மெய்யநாதன் பட்டுக்கோட்டையில் தேர்தல்...

பட்டுக்கோட்டை, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தப்பித்தவறி பாஜக வெற்றி பெற்றால் இந்த நாட்டில் இனி தேர்தலே இருக்காது எனவும் மேலும் அதிபர் ஆட்சி கொண்டு வந்து நமக்கு கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் தடுக்கப்படும் எனவும், அடுத்த தலைமுறையும் அதனால் பாதிக்கப்படும் எனவும் நாம் செலுத்திய...

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் மௌனம் காப்பதேன் : பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி...

தஞ்சாவூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று தஞ்சைக்கு வருகை தந்து வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2014 முதல் 2024 வரை 10...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய திருவையாறு அதிமுகவினர்…

திருவையாறு, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவையாறு பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும்  70 கிலோ கேக் வெட்டி பொதுமக்கள். பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு கேக் வழங்கி உற்சாகமாக...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 103 ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா...

கும்பகோணம், ஜூலை. 15 - கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும். அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8...

அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன ...

பட்டுக்கோட்டை, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி. இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இரவு முழுதும் மீன்பிடித்து...

கள்ள பணத்தை மளிகை கடையில் மாற்ற முயன்ற டிப்டாப் ஆசாமி : இருசக்கர வாகனம் மற்றும் ரூ.32,100 மதிப்பிலான...

கும்பகோணம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகே ரூ. 100, 200 மற்றும் 500 ரூபாய் உள்ளிட்ட கள்ளப் பணத்தை சாக்கோட்டைப் பகுதியில் உள்ள மளிகை கடையில் மாற்ற டிப்டாப் ஆசாமி முயற்சித்துள்ளார். அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த ஆசாமி...

சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம் : பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கான விருது வழங்கும் விழா...

பட்டுக்கோட்டை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் ஆனால் பெண்ணான என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் எனக்கு வழங்கும் விருதை என் கணவர் வாங்கி கொள்ள வேண்டும் என கூறி மாமா வாங்கனு கணவரை...

பெண்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் : உயர்த்தப்பட்ட வாடகை நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி...

கும்பகோணம், மே. 18 -   கும்பகோணம் அருகேவுள்ள தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது. https://youtu.be/-p78e2gD08I இந்நிலையில் தமிழகஅரசு, இவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவை நியமனம் செய்துள்ளது....

கும்பகோணத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம்

கும்பகோணம், செப். 06 - கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/P6NQ43G8vxU குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்னை கூட்டு பாலியல் குற்றமிழைத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS