பீசா மற்றும் பர்க்கர் உணவுகளை விரும்பும் தற்போதைய தலைமுறைக்கு 80 மற்றும் 90 களில் பிரபலமான தின் பண்டங்களை...
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990 காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த ஜவ்வு மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், பொரி உருண்டை போன்ற தின்பண்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களை...
தஞ்சாவூர் வீதிகளில் வலம் வந்த ஏழூர் பல்லக்கு : வழிநெடுகிலும் நின்று வழிப்பட்ட திரளான மக்கள்..
தஞ்சாவூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு..
கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர்
தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது....
இளம்பெண்ணை காதலித்து கற்பமாக்கி கைவிட நினைக்கும் காதலன் : காதலனுடன் சேர்த்து வைக்கும் படி கை குழந்தையுடன் காவல்நிலையம்...
பட்டுக்கோட்டை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு...
பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…
பட்டுக்கோட்டை, மே. 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம்,
பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
https://youtu.be/Kzb30FgnmLY
அப்போது...
ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பி.எஸ்.என்.எல் டவர் மீதேறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தென்னங்குடி பகுதி விவசாயி …
பாபநாசம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர், அய்யம்பேட்டையில் பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய அவரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முதலுதவிக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்...
கேட்டதை கண் எதிரே பார்த்தால் எப்படியிருக்கும் : கீரியும் பாம்பும் மோதிக்கொள்ளும் காணொளிக்காட்சி …
பாப்பாநாடு, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்க்காக சாரு…
நாம் அனைவரும் கீரி பாம்பு சண்டை போடுவதாக கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாப்பாநாடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நேரடியாக கீரிப் பாம்புக்கு இடையே நடந்த சண்டையின் நேரடிக் காட்சி தற்போது காணலாம்.
https://youtube.com/shorts/HiJl9IwlMqI?feature=share
தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான...
தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்.
கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...
துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப் படுத்தாதீர்கள் ; உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல்...
தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து சேதம்…
தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில், அருமலக்கோட்டை, , ஆர்சுத்திப்பட்டு, நார்த் தேவன் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்திரை பட்டமாக உளுந்தினை அப்பகுதி விவசாயிகள் பயிர் தெளித்து உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை...
மறு வாக்கு எண்ணிக்கை நடத்திட ஆணையிட்ட தஞ்சாவூர் மதன்மை மாவட்ட நீதிமன்றம் …
தஞ்சாவூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஊராட்சி ஒன்றியம், பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவு நேர்மையற்றதாக இருந்ததாக கூறி அதனை எதிர்த்து அ.தெட்சிணாமூர்த்தி என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மூலம் மறுவாக்கு எண்ணிக்கை...