Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எச்சில் இலையெடுத்தாவது மகளை கலெக்டர் ஆக்குவேன் : கணவரால் கைவிடப்பட்ட தாயின் பேட்டி …

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… மகளின் கலெக்டர் கனவை நிறைவேற்ற நான் எச்சில் இலை எடுத்தாவது என் புள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன் என கணவரால் கைவிடப்பட நிலையிலும் மகளின் கல்விக்காக சொற்ப வருமானத்தில் வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் கும்பகோணம் தாயின் கல்வி கோரிக்கைக்கு தனியார்...

தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூங்காவிற்கு ரூ.13.79 லட்சத்தில் நவீன மின்னொளி விளக்கு : ஓ.என்.ஜி.சி...

கும்பகோணம், மார்ச். 23 -   கும்பகோணம் அருகே உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் பூங்காவிற்கு, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ்  ரூபாய் 13 லட்சத்தி 79 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன மின்னொளி வசதி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்...

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மீன் வியாபாரி நீரில் மூழ்கி மரணம் …

கும்பகோணம், மே. 22 - கும்பகோணம் அருகேவுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற மீண் வியபாரி ஒருவர் வெகு நேரமாகியும் ஆற்றுக்குள் மூழ்கியவர் வெளி வராததால் இரவு முழுவதும் தீயணைப்பு காவலர்கள் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் காலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து மீன் வியாபாரி இறந்த...

அனுமதியின்றி உண்ணாவிரத விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது : கும்பகோணம் நகர காவல்துறையினர் நடவடிக்கை …

கும்பகோணம், மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி நடைப்பெற்ற அப்போராட்டத்தில் பங்குப் பெற்றவர்களை கைது செய்தனர். https://youtu.be/nRu_hYSq4Jc தமிழகம்...

தஞ்சாவூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் பொதுக்குழுக் கூட்டம் : மலேசியாவில் நடைப்பெற இருக்கும் சர்வதேச போட்டியில் பதக்கம்...

தஞ்சாவூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அவ்விழாவில் கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் 28...

பல்வேறு பகுதிகளில் கோடைக்கால நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்த தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.கே.பாரதி...

தஞ்சாவூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறுப் பகுதிகளில், கோடை வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மற்றும் மோர் பந்தலை, அ.தி.மு.க தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் RK.பாரதி மோகன் ex MP- துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள...

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும், மோடி பிரதமராவர் : கும்பகோணத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணியும் நிகழ்ச்சியில்...

கும்பகோணம், ஆக. 30 - கும்பகோணம் மாநகரில் இன்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, இந்திய வள்ளூவர் கூட்டமைப்பு சார்பில் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும், ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பௌர்ணமியை சார்ந்து வரும் அவிட்ட நட்சட்த்திர நாளில் பிராமணர்கள் மற்றும்...

ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் …

தஞ்சாவூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை மாவட்டம், ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/v3CJIDm4ZkI சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஆகியோருடன்...

மறு வாக்கு எண்ணிக்கை நடத்திட ஆணையிட்ட தஞ்சாவூர் மதன்மை மாவட்ட நீதிமன்றம் …

தஞ்சாவூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஊராட்சி ஒன்றியம், பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவு நேர்மையற்றதாக இருந்ததாக கூறி அதனை எதிர்த்து  அ.தெட்சிணாமூர்த்தி என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மூலம் மறுவாக்கு எண்ணிக்கை...

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தின் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தேர் பவனி விழா …

கும்பகோணம், ஆக. 15 – கும்பகோணம் மாநகர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தூய அலங்கார அன்னை பேராலயம் நூற்றாண்டுகள் பழமையானதும், பெருமை வாய்ந்ததாகும். மேலும் இப் பேராலயத்தின் பெருவிழா ஆண்டு தோறும் 10 நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இவ்வாண்டும் இச்சிறப்புமிகு பெருவிழா கடந்த 6- ஆம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS