Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

தஞ்சாவூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...

கும்பகோணத்தில் இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் டி.டி.கே.பி.என். கிளையின் சி.எம்.இ. திறப்பு விழா மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணத்தில் இந்திய குழந்தைகள் நல சங்கம் சார்பில் திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் புதுக்கோட்டை நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்ட கிளையின் சிஎம்இ திறப்பு விழா மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் டி டி கே பி என் தலைவர் வெற்றிவேலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. https://youtu.be/0S3Q9_m4gb0 இக்கூட்டத்தில்...

நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...

ஒருங்கிணைந்த இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம்…

கும்பகோணம், டிச. 10 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் ஒருங்கிணைந்த இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொதுக்குழுக்கூட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் கடைகளுக்கு...

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …

தஞ்சாவூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டிராக்டர் உள்ளிட்ட  உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து  உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள். சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...

பிரதமரை 29 பைசா மோடி என்று அழைத்தால் .. உதயநிதியை டிரக்ஸ் உதயநிதியென அழைப்போம் : கும்பகோணத்தில் வானதி...

கும்பகோணம், ஏப். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி...

ரயில் முன்பதிவு டிக்கெட்டை டிஜிடல் முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு எழுந்துள்ள ஆதரவும் எதிர்ப்பும் ….

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் இரயில் நிலையம் வழியாக 15-க்கும் மேற்பட்ட விரைவு இரயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரயில்களில்...

பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் மீட்பு : நீதிமன்ற உத்தரவின்...

கும்பகோணம், ஜன. 29 -  கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால்  சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலில், வரதராஜன், அறிவிற்கரசு, விமல், ஆண்டாள் மற்றும் முருகன் ஆகிய ஐந்து குடும்பத்தினர் இந்த வாய்க்காலை  ஆக்கிரமிப்பு செய்தும் தங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதியில்லாமல் பாலம் அமைத்து வழிப்பதை கட்டியதாகவும்...

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு எம்.பிக்கள் மூலமாகவும், தமிழக அரசு...

கும்பகோணம், மே. 19 - கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர, மத்திய அரசை, பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் வாயிலாகவும், தமிழக அரசின் சார்பிலும் தொடர்ந்து வற்புறுத்தி குரல் கொடுத்து வருகிறோம் என்றார். https://youtu.be/BKI0UGQuCkE மேலும் அரசு பொறியியல் கல்லூரி விடுதிகள் தனியார் வசம் ஒப்படைத்து இருந்தால் அது குறித்து...

கும்பகோணம் மற்றும் நாகை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழுக் கூட்டம் ..

கும்பகோணம், ஏப். 02 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க கும்பகோணம் நாகை மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் அதன் பொது செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 206 பொதுக்குழு உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களும், 125 சிறப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS