ராமநாதபுரம் அருகே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மூன்று தலைமுறையாக வாழும்15 கிராம மக்கள் – ஜாதி மத...
ராமநாதபுரம், மே 15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் எவ்வித பாகுபாடியின்றியும் ஒரு தாய் பிள்ளைகள் போல் சகோதரத்துவத்துடன் பழகி வருவதால் இதுவரை போலீசார் இந்த கிராமங்களில் சண்டை என சென்றதில்லையாம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து சமுதாய...
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2227 மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப், 136 பள்ளிகளுக்கு அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் -அமைச்சர் டாக்டர்...
ராமநாதபுரம், ஜூன்
ராாமநாாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றம் திருப்புல்லாணி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளளிகல்வித்துறையின் சார்பாக நடைபெற்ற விழாக்களில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் 2227 மாணவ மாாணவியர்களுக்கு ரூபாய் 2 கோடியே 75 லட்சத்து 47 ஆயிரத்து 990 மதிப்பிலா தமிழ்நாடு அரசின் விலையில்லா...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் குடிநீர் பிரச்னைக்காக திரளாக பங்கேற்ற மக்கள்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருப்புல்லாணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யகிரி பற்றாளராக இருக்க ஊராட்சி செயலாளர் வாணிஸ்ரீ தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்குறித்தும், குடிநீர் தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது...
வாணி சுயம்பு வேலாயுதசுவாமி கோயில் கும்பாபிஷகேம் விழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்
ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுயம்பு வேலாயுதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வணிகம் செய்து வந்த முத்துக்கோனார், அவரது வழிவந்தோர்கள் இலங்கை கதிர்காமத்தில் உள்ள முருகனை நெஞ்சார...
ராமநாதபுரம் மாவட்ட ஆணழகன் போட்டி, மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை தட்டி சென்ற வங்கி மேலாளர்
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆணகழகன் போட்டியில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளரான பாலமுருகனுக்கு மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற ஆணகழகன் பாஸ்கரன் வழங்கி பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், ராமநாதபுரம் கிராவிட்டி பிட்னெஸ் ஸ்டுடியோ சார்பில் 17 வது...
தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து பணிகளை, அர்ப்பணிப்பு மனப்பான்மை உணர்வோடு மேற்கொண்ட பாசனதார்களுக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ராமநாதபுரம், அக். 1- மழை நீரை சேமித்திட தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்ட பாசனதாரர்கள் நலசங்க பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டினார். தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் காரடர்ந்தகுடி மற்றும் பனிதயவல் ஆகிய...
இராமநாதபுரத்தில் குடி நீருக்காக ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு 45 ஊரக குடியிருப்பு பகுதிகளில் டேங்கர்...
இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோவில் , பரமக்குடி , கடலாடி , கமுதி , மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 45 ஊராக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கப்...
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை வசந்தம் மகால் வளாகத்தில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டிதழுவி ரம்ஜான் பண்டிகை நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு...
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ஆன்டி பயாடிக் ஊசியால் 30 நோயாளிகள் பாதிப்பு-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்...
ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு ஆண்டிப் பயாடிக் ஊசி வழங்கப்பட்டதை தொடர்ந்து 30 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எதிர் விளைவுகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ்...
இராமநாதபுரம் மாவட்டம் கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்றார் உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி உள்ளார்












