ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையில் 35 கோடி மதிப்பில் சாலை பணி- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி...
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையில் 8 கி.மீ துாரம் ரூ.35 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவுக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.
சாலை பணிகளை துவக்கி...
பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குருப் 4 இலவச பயிற்சி வகுப்பு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்தார்
ராமநாதபுரம், ஜூலை 7-
தமிழக அரசு மாணவர்களுக்கு எத்தனையோ விதமான உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் ஒவ்வொரு மாணவரும் அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக அரசே போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமையும் நடத்துகிறது. இந்த பயிற்சி முகாமை ஒவ்வொரு போட்டியாளர்களும் நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தகவல்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மெடரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் நாசர் அலி, முதல்வர் சந்திரசேகர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை
ராமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மருத்துவதுறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை குறித்து பொது மக்களிடையே பொறுப்புணர்ச்சியினை ஏற்படுத்திட உலக மக்கள் தொகை...
செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.51 ஆயிரம் நிதி-நஜியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வழங்கினர்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட உணவு திருவிழாவின் விற்பனை மூலம் கிடைத்த பணம் ரூ.51 ஆயிரத்தை மாணவர்கள் ராமநாதபுரம் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்திற்கு மாணவர்களால் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில்...
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் ! காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியின் சிறப்பை தற்போது உணருகிறார்கள் மக்கள் – செய்தி...
ராமநாதபுரம், செப். 9- தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட பின்தான் 10 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பற்றி அனைவரும் வெகுவாக பாராட்டுகின்றனர். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கு ஏற்ப காங்கிரஸ் அருமையை தற்போது பாஜவின் ஆட்சி மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது, என...
ராமநாதபுரத்தில் த.மு.மு.க., சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் தின நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ராமநாதபுரம் த.மு.மு.க., சார்பில் புனித ஹஜ் (பக்ரீத்) பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. உலக முஸ்லிம்களால் ஈகை திருநாளாக புனித ஹஜ்...
செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா – வாழ்க்கையில் பட்டதாரிகள் இருவரை மறக்கக் கூடாது துணை வேந்தர்...
ராமநாதபுரம்:
பட்டம் பெற்ற பட்டதாரிகள் வாழ்க்கையில் இருவரை மறக்க கூடாது. அதில் ஒருவர் பெற்றோர் மற்றொருவர் ஆசிரியர் ஆவார்கள், என, செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பட்டமளிப்பு விழா பேரூரையில் பேசினார்.
ராமநாதபுரம்...
கருத்து கணிப்புக்கும் .. மண்ணைக் கவ்வப் போகும் கட்சியை முன்னிறுத்த முயற்சித்த திணிப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் மே...
ராமநாதபுரம்:
தி.மு.க. ஊடகங்கள் நடத்திய கருத்து திணிப்புக்கு மே 23-ல் முற்றுப் புள்ளி வைக்கப் படும் என அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார்.
இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் ஊடகங்கள் திமுக...
ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போருக்கு நியூ புல்லட் பயிற்சி வகுப்பு
ராமநாதபுரம், மே 5-
ராமநாத புரத்தில் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப் போர் நலச் சங்கம் மற்றும் ராமநாத புரம் மாவட்ட இரண்டு சங்கர மோட்டார் வாகனம் பழுதுநீக்குவோர் நலச் சங்கம் இணைந்து நியூ புல்லட் பயிற்சி வகுப்பு நடத்தினர்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அவின் கோ...
















