Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....

இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்ட தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சிறப்பு...

இராமநாதபுரம் ; ஜூன் , 21 - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டு மனு அளித்திடும் வகையில் தேசிய குழந்தை உரிமைகள், பாதுகாப்பு சிறப்பு ஆணைய அமர்வு கூட்டம் இன்று நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு...

ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூன் இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கொடூர தாக்குதல் நடந்தது. இது போன்ற விரும்பத்தகாத...

ஆனந்தூர் பெரிய ஊரணி கழிவுநீர் குளமாக மாறிக் காட்சித்தரும் அவலம் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மமக...

ஆனந்தூர் ஆக 6 - இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் பகுதியில் உள்ள பெரிய ஊரணி ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த ஊரணி நன்கு பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் ஊரணியை கழிவுநீர்...

தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்: காட்டுகருவேலங்களை அகற்ற தீர்மானம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி வழங்க அரசை வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் மகாலில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி விநியோகம் தொடர்பான கூட்டம் ராமநாதபுரத்தில் பாரதி...

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் தலைமையில் 100% வாக்குப் பதிவை ஊக்கப்படுத்த மாற்றுத்திறனாளிகளை பணியில் ஈடுப்படுத்தி வாக்காளர்களிடம்...

இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 % வாக்கு பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  அவர்களை பணிகளில் ஈடுப்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் / தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட...

இராமநாதபுரம்; சிறுவனை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரை, ஒருநாள் முதல்வராக்கி அழகுப் பார்த்து பாராட்டிய அறம் விழுதுகள் அறக்கட்டளை

ராமநாதபுரம் டூ புதுச்சேரி 4 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டி சிறுவனை காப்பாற்றிய டிரைவரை ஒரு நாள் முதல்வராக்கி பாராட்டு அறம் விழுதுகள் அறக்கட்டளை ஏற்பாடு  ராமநாதபுரம், செப். 6-  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து புதுச்சேரிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நான்கரை மணி நேரத்தில் கொண்டு சென்று உயிரை...

ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போருக்கு நியூ புல்லட் பயிற்சி வகுப்பு

    ராமநாதபுரம், மே 5- ராமநாத புரத்தில் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப் போர் நலச் சங்கம் மற்றும் ராமநாத புரம் மாவட்ட இரண்டு சங்கர மோட்டார் வாகனம் பழுதுநீக்குவோர் நலச் சங்கம் இணைந்து நியூ புல்லட் பயிற்சி வகுப்பு நடத்தினர். ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அவின் கோ...

சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு

ராமநாதபுரம், சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில்  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) குரூப் 4  தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய சுரேஷ் அகாடமி வளாக மையங்களில் இன்று (24.8.2019 ) காலை 9:30 மணி அளவில் நடைபெற்றது....

ராமநாதபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கம்,ஒரே பொது பெயரில் அரசாணை வெளியிட வலியுறுத்தல்

ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரத்தில் அனைத்து தேவந்திரகுல வேளாளர்கள் சங்கங்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் தேவேந்திர குல வேளாளர்களின் 7 உட்பிரிவுகளை ஒரே பொது பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ராமநாதபுரத்தில் அனைத்து தேவேந்திரகுல...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS