செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா – வாழ்க்கையில் பட்டதாரிகள் இருவரை மறக்கக் கூடாது துணை வேந்தர்...
ராமநாதபுரம்:
பட்டம் பெற்ற பட்டதாரிகள் வாழ்க்கையில் இருவரை மறக்க கூடாது. அதில் ஒருவர் பெற்றோர் மற்றொருவர் ஆசிரியர் ஆவார்கள், என, செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பட்டமளிப்பு விழா பேரூரையில் பேசினார்.
ராமநாதபுரம்...
இராமநாதபுரம் நஜியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 11வது அறிவியல் கண்காட்சி முகாம்
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி...
ராமநாதபுரம்; வடகிழக்கு பருவமழை-2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை
ராமநாதபுரம், அக். 1-ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை 2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கூடுதல் தலைமை செயலாளர்...
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா -கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி,மார்ச்
திருப்புல்லாணியில் பத்மாஸனித் தாயார் சமேத ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 13 அன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது....
சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் 3ம் ஆண்டு விழா – முயற்சி இன்றி முன்னேற்றம் இல்லை வாழ்க்கையில்,...
முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஹெட்சி லிமா அமாலினி பேச்சு
ராமநாதபுரம், செப். 3- "வாழ்க்கையில் முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லாம் நம்மால் முடியும்" என, ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் திட்ட அலுவலர்...
ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போருக்கு நியூ புல்லட் பயிற்சி வகுப்பு
ராமநாதபுரம், மே 5-
ராமநாத புரத்தில் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப் போர் நலச் சங்கம் மற்றும் ராமநாத புரம் மாவட்ட இரண்டு சங்கர மோட்டார் வாகனம் பழுதுநீக்குவோர் நலச் சங்கம் இணைந்து நியூ புல்லட் பயிற்சி வகுப்பு நடத்தினர்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அவின் கோ...
மீனவர் மகளின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமேஸ்வரம் மீனவர்கள் மனதார...
ராமநாதபுரம், ஜூலை 7-
வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என முந்தைய காலத்தில் சொன்னதை இன்று பலரும் மறந்து இருந்தாலும் மண்ணின் மைந்தரான தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீனவ குடும்ப மாணவியின் கல்லுாரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது மீனவர்கள் மத்தியில்...
SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்டம் புதிய நிர்வாகம் தேர்வு
இராமநாதபுரம் மாவட்டம் S.D.P.I கட்சியின் புதியநிர்வகத் தேர்வு அம்மாவட்டத்தின் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இராமநாதபுரம்; ஜூலை, 26- சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
( SDPI ) கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு மண்டல தலைவர் அஹமதுநவவி தலைமையில் 25-7-2019 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இச்...
இராமநாதபுரம்; மாவட்ட ஆட்சியரை, புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழின் பொறுப்பு ஆசிரியர் நேரில் சந்தித்து மாதயிதழை வழங்கினார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் அவர்களை புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழ் பொறுப்பாசிரியர் திரு.இ.சிவசங்கரன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நவம்பர் மாத இதழை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் 530 மரக்கன்றுகள் நடும் விழா – டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார்மீனா துவக்கி வைப்பு
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 280 மரக்கன்றுகளும், ஆயுதப்படையில் 150 மரக்கன்றுகளும், கமுதி தனி ஆயுதப்படையில் 10 மரக்கன்றுகளும் என மொத்தம் 530 மரக்கன்றுகள் நடும்பணியை டிஐஜி ருபேஷ்குமார் மீணா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை...














