ராமநாதபுரம் சுரேஷ் அகாடமியில் எஸ்.ஐ. பணிக்கான மாதிரி தேர்வு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுகணக்கானோர் பங்கேற்பு
ராமநாதபுரம், ஜூன் 2-
ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சுரேஷ் சாமுவேல் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த...
இராமநாதபுரத்தில் குடி நீருக்காக ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு 45 ஊரக குடியிருப்பு பகுதிகளில் டேங்கர்...
இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோவில் , பரமக்குடி , கடலாடி , கமுதி , மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 45 ஊராக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கப்...
பெரியபட்டிணம் ஊராட்சி மற்றும் குரு மருத்துவமனை இணைந்து குழந்தை இல்லா தம்பதிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்
இராமநாதபுரம், ஆக.12-
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணத்தில் குரு மருத்துவமனை மற்றும் பெரியபட்டிணம் ஊராட்சி இணைந்து நடத்திய குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்கள் மற்றும் பல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த குழந்தை இல்லாத...
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழ்நாடு அரசு முதன்மை...
ராமநாதபுரம், அக். 18- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் போக்குவரத்து துறை டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை கண் காணிக்க12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் -மாவட்ட தேர்தல் அலுவலர்...
ராமநாதபுரம், மார்ச் 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பார்வையிட்டு கண்காணிப்பு...
ராமநாதபுரத்தில் த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடந்தது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் தமுமுக...
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...
ராமநாதபுரம், ஜூலை 6-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...
மக்களுக்கு எதிரான என்ஐஏ நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆவேசம்
ராமநாதபுரம், ஜூன்
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான என்.ஐ. ஏ. நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த...
ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தொகுதி மேம்பாடு குறித்து கலந்தாய்வு
ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தொகுதி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மக்கள் பணியில் தனிதன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கல்வி உதவி, மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுதல், அரசியலில்...
முதுகுளத்தூரில் ஜூலை 15ல் கிராம கோயில் பூசாிகள் மாநாடு மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 12-
முதுகுளத்தூர் அய்யனார் கோயிலில் உள்ள வளாகத்தில் வருகிற ஜூலை 15ல் (திங்கள்கிழமை) அன்று கிராமக்கோயில்கள் பூசாரிகளின்6வது மாவட்ட மாநாடு நடக்க உள்ளது. என கிராம கோயில் பூஜாரிகள் மாநிலத்தலைவர் வாசு பங்கேற்கிறார் என சங்கத்தின் மண்டலத்தலைவர் சண்முகசுந்தரம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழகததில் கிராம கோயில்...













