இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் மலையரசுக்கு, சிறப்பு பணியாளர் நற்சான்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இரமநாதபுரம், ஆக . 17-
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆணையம் சார்பாக புதிய மருத்துவக்கல்லூரி அந்தஸ்து வழங்கிவுள்ளது. அவ்வந்தஸ்தை பெறுவதாற்காக சிறப்பாக பணியாற்றிய அரசு தலைமை மருத்துவமனை தலைமை நரம்பியல் மருத்துவர். மலையரசு அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு....
சாந்தோம் விளையாட்டு உள்ளரங்கில் சர்வதேச அளவில் நடைபெற்ற குமித்தே பயிற்சி மற்றும் உலக சாதனை நிகழ்ச்சி
சாந்தோம் விளையாட்டு உள்ளரங்கில் நடைப்பெற்ற சர்வதேச அளவில் நடைபெற்ற குமித்தே பயிற்சி மற்றும் உலகச் சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன் மற்றும் கனராஜ் கலந்துக் கொண்டனர்.
கராத்தே அசோசியேஷன். தலைவர் கராத்தே தியாகராஜன் து. தலைவர் கனகராஜ்வேர்ல்ட் கராத்தே பிரியதர்ஷன் விளையாட்டு வீரர் harspatakigabor ஹங்கேரி...
எஸ்.பி. பட்டிணத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஆர்.ஓ.பிளாண்ட் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
ராமாதபுரம், ஜூலை 10-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் புதிய உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பொது மக்கள் பயன் பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்...
ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் அதிரடி நடவடிக்கைகள் செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ராமநாதபுரம், ஜூன் 26-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகராவ் பொது மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக உள்ளாட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்து செய்தியளர்களுன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...
நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. மழலையர் பள்ளி விளையாட்டு விழா
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி விளையாட்டு விழா நடைப் பெற்றது . பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா தலைமை வகித்தார். நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து முன்னிலை வகித்தார். நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். போட்டிகளில்...
செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.51 ஆயிரம் நிதி-நஜியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வழங்கினர்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட உணவு திருவிழாவின் விற்பனை மூலம் கிடைத்த பணம் ரூ.51 ஆயிரத்தை மாணவர்கள் ராமநாதபுரம் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்திற்கு மாணவர்களால் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...
ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் தமிழக அமைச்சர்...
ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன்
தமிழக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுர
ராமநாதபுரம், மார்ச்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் பிரச்னைகளை ஓடோடி வந்து தீர்த்து வைத்த மண்ணின் மைந்தன் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...
இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இராமநாதபுரம், ஆக 15 -
இராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப் பட்டது. அக்கொண்டாட்டத்தில் பள்ளியின் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உட்பட...
மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்
இராமநாதபுரம், ஆக . 15 -
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.













