ராமநாதபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம், அக்.1- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விளையாட்டு போட்டியானாது 13 வயதிற்குட்பட்டோர்...
ராமநாதபுரம்: உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் நிதி உதவி வழங்கல்...
ராமநாதபுரம், நவ.11-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.
ராரமநாதபுரத்தில் நடந்த உயர்கல்வி நிதி உதவி வழங்கும் விழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை...
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிகளில் ஆர்ஓ பிளாண்ட்: அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.14.40 லட்சம் மதிப்பில் 3 பள்ளிகளில் அமைக்கப்பட்ட உயவர்நீரை...
ராமநாதபுரம் டாக்டர் காளிமுத்துவின் மருத்துவ சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி மாலத்தீவு பொருளாதார பல்கலைகழகம் கவுரவிப்பு
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் சுகம் வைத்தியசாலை மற்றும் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கையான பாரம்பரிய மற்று மூலிகை புத்துணர்ச்சி மையம் நடத்தி வரும் டாக்டர் காளிமுத்துவின் மருத்துவ சேவையை பாராட்டி அவருக்கு மாலத் தீவில் நடந்த விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த டாக்டர் காளிமுத்து...
ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் வாரவிழாவை முன்னிட்டு பேரணி
இராமநாதபுரம், செப் . 6 -
இராமநாதபுரம் எல்.ஐ.சி.யின் கிளை சார்பாக இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. எல்.ஐ.சி.,யின் ஊழியர்கள், ஏஜென்ட்டுகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து எல்.ஐ.சி., அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.
கிளை முதுநிலை மேலாளர்...
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது
ராமநாதபுரம், மார்ச் 13-
ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. இதில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவங்கினர்.
ராமநாதபுரம்
வழி விடு முருகன் கோயில் 79 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை,...
இராமநாதபுரம்; உரிமைகள் பாதுகாத்திட 2020 ஜூலை 7ல் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் அறிவிப்பு
ராமநாதபுரம், அக். 1- முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2020 ஜூலை 7ம் தேதி லட்சகணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த முடிவு செய்துள்ளோம் என மாநில செயலாளர் பைசல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்...
இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் மலையரசுக்கு, சிறப்பு பணியாளர் நற்சான்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இரமநாதபுரம், ஆக . 17-
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆணையம் சார்பாக புதிய மருத்துவக்கல்லூரி அந்தஸ்து வழங்கிவுள்ளது. அவ்வந்தஸ்தை பெறுவதாற்காக சிறப்பாக பணியாற்றிய அரசு தலைமை மருத்துவமனை தலைமை நரம்பியல் மருத்துவர். மலையரசு அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு....
பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை குறைகிறது – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்
பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜ் அதிர்ச்சி தகவல்
ராமநாதபுரம், ஆக. 22-
இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது....
ஒருங்கிணைந்த பொறியாளர் பணியாளர் தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடி ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.











