Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்ட தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சிறப்பு...

இராமநாதபுரம் ; ஜூன் , 21 - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டு மனு அளித்திடும் வகையில் தேசிய குழந்தை உரிமைகள், பாதுகாப்பு சிறப்பு ஆணைய அமர்வு கூட்டம் இன்று நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு...

ராமநாதபுரம் அண்ணா பல்கலை கழக தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு ...

  ராமநாதபுரம், ஏப். 20- ராமநாதபுரம் மக்களவை பொது தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேதர்தல் வாக்கு பதிவுக்கு பயன் படுத்தப் பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வளையம் போடப் பட்டுள்ளது. மாவட்ட...

இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக புனையும் வழக்குகளை சட்டரீதியாக...

N.I.A. சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தவறான  வழக்குகள் தொடர்ந்து, தண்டிக்கப் படுவதால், அதனை சட்டப் பூர்வமாக எதிர் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக முடிவெடுக்கப் பட்டதையும் சட்ட பூர்வாக வென்ற பல வழக்குகள் தவறாக புனைய பட்ட வழக்கு என்பதின் நிரூபமனமான நகல் காப்பிகளையும்...

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...

மாயபுரம் ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷக விழா

ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாயபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸ்மேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே மாயபுரம் கிராமத்தில் யாதவ மகா ஜனங்களுக்கு பாத்தியப் பட்ட ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸமேத ஸ்ரீ...

இராமநாதபுரம் குடிமராமத்து புனரமைப்பு பணிகளை நேரில் சென்று மாவட்டக் கலெக்டர் ஆய்வு

முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எக்ககுடி கிராமம் கண்மாயில் சம்பந்தப் பட்ட விவசாய பாசனத்தார் மற்றும் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப் பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் யேரடியாக சென்று ஆய்வு செய்தார்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற உள்ள முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணி இடங்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

இராமநாதபுரம் ஜூன், 5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் புனிதவயல் கிராமம் மற்றும் காரடர்ந்தகுடி கிராம கண்மாய்களில் முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் நடைப்பெற உள்ள அவ் விடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாகச் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

முத்துவயல் ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருஷாபிஷேக விழா 12 தலைமுறையாக பக்த சேவை செய்யும் வகையறாக்கள்

ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூசாரி அழகன் வகையறாவுக்கு பாத்தியமான ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தன் கோயில் கி.பி....

இராமநாதபுரம்; புதிய மின்னணு நூலகம் திறப்பு விழா – மாவட்ட கலெக்டர் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

ஊரக பகுதிகளில் பொது மக்களிடம் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய மின்னணு நூலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார் ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

ஜக்கம்நாயக்கன் பட்டியில் தூய்மை பாரத கோடைக்கால தூய்மை பணி முகாம், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தேனிமாவட்டம் ஜக்கநாயக்கன் பட்டியில் காந்தி இளைஞர் மன்றம் சார்பில் நேருயுவகேந்திரா கீழ் தூய்மை பாரத கோடைக்கால தீவிர தூய்மைப் பணி முகாம் மற்றும் சைக்களில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். தேனி; ஜூலை, 20- தேனி மாவட்டம் போடி அருகே ஜக்கம் நாயக்கன்பட்டியில் நேரு யுவகேந்திரா கீழ் பதிவு பெற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS