Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம்; புதிய மின்னணு நூலகம் திறப்பு விழா – மாவட்ட கலெக்டர் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

ஊரக பகுதிகளில் பொது மக்களிடம் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய மின்னணு நூலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார் ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...

நாட்டின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியம் -அழகப்பா பல்கலை துணை வேந்தர் ராஜேந்திரன் பேச்சு

ராமநாதபுரம், நாட்டின் முன்னேற்றத்திற்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமாகும், என, அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பேசினார்ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 31ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் மாணவி ஹலிபத் சுகைனா...

இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக புனையும் வழக்குகளை சட்டரீதியாக...

N.I.A. சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தவறான  வழக்குகள் தொடர்ந்து, தண்டிக்கப் படுவதால், அதனை சட்டப் பூர்வமாக எதிர் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக முடிவெடுக்கப் பட்டதையும் சட்ட பூர்வாக வென்ற பல வழக்குகள் தவறாக புனைய பட்ட வழக்கு என்பதின் நிரூபமனமான நகல் காப்பிகளையும்...

இராமநாதபுரம்; மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாள் அவரது நினைவிடத்தில் மாவட்ட...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான அக் 15 இன்று அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், சார் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் உள்ளனர். பின்பு...

ராமநாதபுரம் அண்ணா பல்கலை கழக தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு ...

  ராமநாதபுரம், ஏப். 20- ராமநாதபுரம் மக்களவை பொது தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேதர்தல் வாக்கு பதிவுக்கு பயன் படுத்தப் பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வளையம் போடப் பட்டுள்ளது. மாவட்ட...

ராமநாதபுரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க 17வது மாநாடு

ராமநாதபுரம், செப். 3- ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி  ஊழியர் சங்கம் 17வது மாநாடு மற்றும் பொதுப் பேரவை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் தனியார் மகாலில் நடந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 17வது மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க...

மாயபுரம் ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷக விழா

ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாயபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸ்மேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே மாயபுரம் கிராமத்தில் யாதவ மகா ஜனங்களுக்கு பாத்தியப் பட்ட ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸமேத ஸ்ரீ...

முத்துவயல் ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருஷாபிஷேக விழா 12 தலைமுறையாக பக்த சேவை செய்யும் வகையறாக்கள்

ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூசாரி அழகன் வகையறாவுக்கு பாத்தியமான ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தன் கோயில் கி.பி....

முதுகுளத்தூரில் ஜூலை 15ல் கிராம கோயில் பூசாிகள் மாநாடு மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தகவல்

ராமநாதபுரம், ஜூலை 12- முதுகுளத்தூர் அய்யனார் கோயிலில் உள்ள வளாகத்தில் வருகிற ஜூலை 15ல் (திங்கள்கிழமை) அன்று கிராமக்கோயில்கள் பூசாரிகளின்6வது மாவட்ட மாநாடு நடக்க உள்ளது. என கிராம கோயில் பூஜாரிகள் மாநிலத்தலைவர் வாசு பங்கேற்கிறார் என சங்கத்தின் மண்டலத்தலைவர் சண்முகசுந்தரம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழகததில் கிராம கோயில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS