Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஒருங்கிணைந்த பொறியாளர் பணியாளர் தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ராமநாத புரத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் ரூ.43 லட்சம் பறிமுதல்-மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தகவல்

ராமநாதபுரம், மார்ச் ராமநாத புரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை, நிலைத்த கண் காணிப்பு குழுவினர் மூலம் இது வரை ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, என, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சி தலைவர் வீர ராகவ...

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை

இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...

விவசாயிகளுக்கு கூட்டுறவு துறையின் மூலம் 8 ஆண்டுகளில் ரூ.44 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் செல்லுார்...

ராமநாதபுரம், செப். 16- தமிழகத்தில் விவசாயிகளுக்கு கடந்த 2011 ஆண்டு முதல் நடப்பு வரையிலான 2019 வரை எட்டு ஆண்டுகளில் வட்டில்லா கடனாக கூட்டுறவு துறையின் மூலம்  ரூ. 44 ஆயிரம் கோடி வழங்கப் பட்டுள்ளது. என ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரில் கூட்டுறவு துறையின் சார்பாக 14...

மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்

இராமநாதபுரம், ஆக . 15 - இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம்: பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே...

ராமநாதபுரத்தில் அடுப்பாங்கரை கேட்டரிங் தொடக்க விழா – திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி திறந்து வைத்தார்

  ராமநாதபுரம், ஏப். 12- ராமநாதபுரம் தாமரைக்குளத்தில் அடுப்பாங்கரை கேட்ரிங் நிறுவனத்தை திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளத்தில் முன்னாள் தலைவர் சிவலிங்கம் குடும்பத்தினர் நவீன முறையில் அடுப்பாங்கரை கேட்ரிங் என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர். இந்த கேட்டரிங் நிறுவனம் மாவட்டத்தில் எந்த...

நாட்டின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியம் -அழகப்பா பல்கலை துணை வேந்தர் ராஜேந்திரன் பேச்சு

ராமநாதபுரம், நாட்டின் முன்னேற்றத்திற்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமாகும், என, அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பேசினார்ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 31ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் மாணவி ஹலிபத் சுகைனா...

ராமநாதபுரத்தில் பட்டதாரி இளைஞர்கள் 500 பேருக்கு வேலைவாய்ப்பு, புதிய நிறுவனம் எஸ்.இன்போடெக் எம்.டி. டாக்டர் முகம்மது யூசப்...

ராமநாதபுரம், செப். 7- ராமநாதபுரத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறையில் முதற் கட்டமாக 500 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர திட்ட மிட்டுள்ளோம். அதற்காக புதிய கார்ப்பரேட் நிறுவனம் தொடங்கப் பட உள்ளது என, எஸ் இன்போடெக் கார்ப்பரேட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்...

ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS