இராமநாதபுரம் ஜூன், 5-

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் புனிதவயல் கிராமம் மற்றும் காரடர்ந்தகுடி கிராம கண்மாய்களில் முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் நடைப்பெற உள்ள அவ் விடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாகச் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here