கீழக்கரை முள்ளுவாடி இலங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மண்டல பூஜை அனைத்து சமுதாயத்தினர் சேர்ந்து நடத்தும் சிறப்பு விழா
ராமநாதபுரம், ஜூலை 5-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேமுள்ளுவாடி இலுங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களால் வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்....
இராமநாதபுரம் மத்திய மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் மத்திய மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் *எஸ்.டி.பி.ஐ., மேற்குமாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்* தலைமைதாங்கினார். *கிழக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ., மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும்...
ராமநாத புரத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் ரூ.43 லட்சம் பறிமுதல்-மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம், மார்ச்
ராமநாத புரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை, நிலைத்த கண் காணிப்பு குழுவினர் மூலம் இது வரை ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, என, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சி தலைவர் வீர ராகவ...
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக்...
மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்
இராமநாதபுரம், ஆக . 15 -
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காக பேட்டரி கார்: எம்.பி.,அன்வர்ராஜா வழங்கினார்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.79 லட்சம் மதிப்பில் பேட்டரி வாகனம் நோயாளிகள் பயன்பாட்டிதற்கு எம்.பி., மற்றும் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான அன்வர் ராஜா வழங்கி துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம்...
இராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா – மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்பு
இராமநாதபுரம்: ஜுன், 21-
நாடு முழுவதும் ஜுன் 21 ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப் படுகிறது. யோகா என்பது யூஜ் என்ற வடமொழி சொல்லில் இருந்து உருவானது. மனிதனிடம் உள்ள உடல், உயிர், மனம் ஆகியவை பொருந்தி போவதற்கும் தனிமனிதன், மனித சமூகம், இயற்கை இந்த மூன்றோடு...
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும்- தமுமுக மாநில...
ராமநாதபுரம், மார்ச்
வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார்.
அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி...
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ராமநாதபுரம் வருகை
ராமநாதபுரம்:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே...













