மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...
ராமநாதபுரம், மே 17-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுதேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...
கோடையில் பொது மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை-மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம், மே 10-
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பொது மக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்கப்பெறாமல் சிரமப்படுவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராக ராவ் உத்தரவின்படி குடிநீர் லாரி மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து...
இராமநாதபுரம் மாவட்டம் கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்றார் உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி உள்ளார்
மாணவிகள் ஒவ்வொருவரும் தொழில்முனைவராக வரலாம் .. அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் – தாசிம்பீவி கல்லுாரி...
ராமநாதபுரம், ஜூலை 5-
மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்...
ஆடி அமாவாசைக்கு பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் – எம்.பி., நவாஷ்கனி கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம்...
ராமநாதபுரம், ஜூலை 28- எதிர்வரும் 31.07.2019 புதன்கிழமை ராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் திருப்புல்லாணி சேதுக்கரை ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் வருகை தருவார்கள். இதற்காக ராமநாதபுரம் எம்.பி கே. நவாஸ்கனி ரயில்வே நிர்வாகத்தில் வைத்த...
ராமநாதபுரத்தில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டலின் கிளை கோலாகல திறப்பு விழா குடும்பத்துடன் ரசித்து ருசிக்க டி சினிமாவுக்கு வாங்க
ராமநாதபுரம், மே 10-
ராமநாதபுரத்தில் ஹோட்டல் ஜூனியர் குப்பண்ணா கிளை திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.
பாரம்பரியம் மூன்று தலைமுறை அனுபவம் உள்ள 59 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தெனன்ந்தியா சிங்கப்பூர் உடபட 49 கிளைகள் கொண்ட ஹோட்டல் ஜூனியர் குப்பண்ணாவின் ராமநாதபுரம் கிளை திறப்பு விழா ராமநாதபுரம்...
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலகத் தாய்மொழி நாள் விழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப் பெற்றது.
இவ் விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் செய்யது அம்மாள் அறக்கட்டளையின் உறுப்பினருமான ராஜாத்தி அப்துல்லா...
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட.. எஸ்டிபிஐ கட்சியினர் 122 பேர் கைது
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 122 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி, ஆர்.டிஐ., யுஏபிஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டம்பிரிவு ரத்து ஆகியவற்றை நிறைவேற்றிய...
சென்னை மயிலாப்பூரில் நடைப்பெற்ற உலக அமைதி கருத்தரங்கு: அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது ஏ.சலாவுதீனுக்கு கௌரவ...
இராமநாதபுரம் பாத்திமா இன்ஸ்டியூட் ஆஃப் கேட்டரிங் தாளாளரும், அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனமான முகமது ஏ.சலாவுதீனுக்கு, சென்னை மயிலாப்பூரில் தேசிய ஒருமைப்பாடு கலாசார அகாடமி, குளோபல் அமைதி பல்கலை., சார்பில் உலக அமைதி கருத்தரங்கு நடைப்பெற்றது . அக்கருத்தரங்கில் கேட்டரிங் பாடத்திட்டத்தில் மாணவ, மாணவியரை திறம்பட உருவாக்கிய...
தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் துவக்கி வைத்து, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். அருகில், மாவட்ட கலெக்டர் கொ.வீர...











