Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவமனை சார்பில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்

ராமநாதபுரம், அக். 20- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்று சென்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக...

ராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவு துவக்கம்

    ராமநாதபுரம், மே 5- ராமநாத புரம் வேல் மருத்துவ மனையும் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனையும் இணைந்து ராமநாத புரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற நோயாளிகள் பிரிவை துவங்கி உள்ளனர். ராமநாத புரம் வேல் மருத்துவ மனை யில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி புற நோயா ளிகள் பிரிவை இந்திய...

புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களிடம் நேரடியாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கான குடிநீர் வினியோகம், மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அவர்களின் குறைகளை பற்றி கேட்டறியும் ஆய்வினை நடத்திய போது, மாதாந்திர உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்த பயனாளிகளிடம்...

இராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெற செய்ய 3 அமைச்சர்களிடையே போட்டி – அதிக வாக்குகளை...

ராமநாதபுரம், மார்ச் ராமநாதபுரம் தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வெற்றி பெற செய்வதில் 3 அமைச்சர்கள் மத்தியில் போட்டி வைக்கப் பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு 10 பவுன் செயின் வழங்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில்...

இராமநாதபும் மாவட்டத்தில் கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்

  இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக மாணவ,மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட தன்னம்பிக்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக நடைப்பெற்ற  மக்காச் சோளம் படைப்...

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை, ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக, அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு குறித்த போஸ்டர், மாவட்ட...

ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கியெயறிப்படும் பிளாஸ்டிக் (நெகிழித்தாள்) பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டை  மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊரகவளர்ச்சித்துறை (ஊராட்சிகள்) ஆகிய உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கடும்...

கொட்டகை ஸ்ரீவரம் கொடுக்கும் கருப்பசாமி கோயிலில் வனதுர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை -18ம் தேதி பவுர்ணமி தினத்தில் நடைபெறும்

ராமநாதபுரம், மே.8- ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் வரும் 18ம் தேதி பவுர்ணமி தினத்தில் வனதுர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளது. 9 வகையான துர்கை அம்மன்களில் வனதுர்கை அம்மன் மிகவும் சக்திவாய்ந்த துர்கை அம்மனாகும்....

திருவாடானை,ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தில் புனரமைப்பு பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு

ராமநாதபுரம், ஜூலை 4- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய் புனரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு கிராம பொது பொது மக்களிடம் குடிமராமத்து...

ராமநாதபுரம் காவல்துறையில் 164 புதிய காவலர்கள் எஸ்.பி., ஓம்பிரகாஷ்மீனா வரவேற்பு

ராமநாதபுரம், ஆக. 10-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம்  ஆண்டு தேர்வு செய்யப்பட்ட காவலர்களில்  164 காவலர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிக்கை செய்தனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா வரேவற்றார். தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம் ஆண்டு...

இராமநாதபுரம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நேரடியாக சந்தித்து தங்கள் குறை மனுக்களை அளித்திடலாம்

இராமநாதபுரம்,நவ.11- இராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரந் தோறும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS