Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் காவல்துறையில் 164 புதிய காவலர்கள் எஸ்.பி., ஓம்பிரகாஷ்மீனா வரவேற்பு

ராமநாதபுரம், ஆக. 10-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம்  ஆண்டு தேர்வு செய்யப்பட்ட காவலர்களில்  164 காவலர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிக்கை செய்தனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா வரேவற்றார். தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம் ஆண்டு...

இராமநாதபுரம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நேரடியாக சந்தித்து தங்கள் குறை மனுக்களை அளித்திடலாம்

இராமநாதபுரம்,நவ.11- இராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரந் தோறும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்....

ராமநாதபுரத்தில் புற்றீசல் போல் அதிகரித்து வரும் அனுமதி இல்லாத மதுபான பார்கள் – பாராமுகத்தில் டாஸ்மாக் அதிகாரிகள்

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் டாஸ்மாக் அதிகாரிகளின் ஆதரவுடன் அனுமதியின்றி நடத்தப்படும் பார்கள் புற்றீசல் போல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய மதுவிலக்கு போலீசாரும் கண்டு கொள்ளாததால் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ரோடுகளிலேயே பார் உருவாகிவிட்டது...

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

இராமநாதபுரம், ஆக 15 - இராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப் பட்டது. அக்கொண்டாட்டத்தில் பள்ளியின் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உட்பட...

கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவிற்கு 2,453 யாத்திரிகர்கள் பயணம்-கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்

ராமநாதபுரம், மார்ச் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு மொத்தம் 80 படகுகளில் 2 ஆயிரத்து 453 யாத்திரிகர்கள் செல்வதற்காக விண்ணப் பித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் மார்ச்...

ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் தமிழக அமைச்சர்...

ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் தமிழக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுர ராமநாதபுரம், மார்ச். ராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் பிரச்னைகளை ஓடோடி வந்து தீர்த்து வைத்த மண்ணின் மைந்தன் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டை தடுத்தவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை –  எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா...

  ராமநாதபுரம், ஜூன் 5- ராமநாதபுரம் அருகே திருட்டுதனமாக மணல் அள்ளுவதை தடுத்த ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவரை அடித்து கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் என காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா கூறினார். ராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள்...

இராமநாதபுரம் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம்-ரோட்டரி சங்கத்தின் புதியத் தலைவர் கணேச கண்ணன் பேச்சு

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தலைவராக பொறுப்பேற்ற கணேசகண்ணன் மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீருக்கு முக்கியத்துவமும் தனிக்கவனமும் செலுத்துவேன் என உரையாற்றினார். ராமநாதபுரம், ஜூலை 21- ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. இவ் விழாவில்  தலைவராக பதவி யேற்ற கணேச...

செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.51 ஆயிரம் நிதி-நஜியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வழங்கினர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட உணவு திருவிழாவின் விற்பனை மூலம் கிடைத்த பணம் ரூ.51 ஆயிரத்தை மாணவர்கள் ராமநாதபுரம் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்திற்கு மாணவர்களால் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை கண் காணிக்க12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் -மாவட்ட தேர்தல் அலுவலர்...

ராமநாதபுரம், மார்ச் 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பார்வையிட்டு கண்காணிப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS