Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய...

இராமநாதபுரம், ஆக. 15 - 75வது சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீண் குமார் ஆகியோர்...

தொண்டியில் தமுமுக, மமக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம், ஆக.15- செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் இந்திய தேசத்தின் 75 வது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு தேசிய கொடியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் கிளை சார்பில் ஏற்றப்பட்டது.   75வது சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சிக்கு தமுமுக மமக...

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

இராமநாதபுரம், ஆக 15 - இராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப் பட்டது. அக்கொண்டாட்டத்தில் பள்ளியின் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உட்பட...

இராமநாதபுரம்: “தலை நிமிரும் தமிழகம்” பேர் சொல்லும் 100 நாட்கள் சாதனை .. திமுக வினர் இனிப்பு...

ராமநாதபுரம், ஆக.14- செய்தி சேகரிப்பு சிவசங்கரன் இராமநாதபுரம் அரண்மனையில் திமுக தெற்கு நகர் கழகத்தின் சார்பில் திமுக அரசின் 100 நாட்கள் சாதனையை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுக கட்சியின் கொடி ஏற்றியும் கொண்டாடினர். திமுக அரசு ஆட்சி அமைத்து 100 நாட்களாகிய நிலையில் தலைநிமிரும் தமிழகம்.. பேர்...

ராமநாதபுரத்தில் புதிதாக கருடா கார் ஷோரூம் – மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் திறந்து வைத்தார்

ராமநாதபுரம், ஆக.14- ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் கருடா கார்ஸ் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கார் ஷோரூமை மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் சேகர் திறந்து வைத்தார் திறப்பு விழாவில் புதுக்கோட்டை எய்ம்ஸ் கார்ஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணன் காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து...

பெரியபட்டிணம் ஊராட்சி மற்றும் குரு மருத்துவமனை இணைந்து குழந்தை இல்லா தம்பதிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்

இராமநாதபுரம், ஆக.12- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணத்தில் குரு மருத்துவமனை மற்றும் பெரியபட்டிணம் ஊராட்சி இணைந்து நடத்திய குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்கள் மற்றும் பல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த குழந்தை இல்லாத...

ராமநாதபுரம் கருப்பனசாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜை – பூசாரி சிவா அருவாள் மீது நின்று...

பூசாரி சிவா, ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் கருப்பன சாமி கோயிலில்  அருவாள் மேல் நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார். ராமநாதபுரம், ஆக.9-   இராமநாதபுரம் அருகே கொட்டகை கிராமத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பதினாறு பிள்ளை காளியம்மன், ஸ்ரீ வரம் கொடுக்கும்...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம், ஆக 7 - ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா துவக்கி வைத்து பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் கைத்தறி...

ஆனந்தூர் பெரிய ஊரணி கழிவுநீர் குளமாக மாறிக் காட்சித்தரும் அவலம் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மமக...

ஆனந்தூர் ஆக 6 - இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் பகுதியில் உள்ள பெரிய ஊரணி ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த ஊரணி நன்கு பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் ஊரணியை கழிவுநீர்...

த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் – மாநில செயலாளர் பங்கேற்பு !

பி.வி.பட்டிணத்தில் த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா பங்கேற்றார்   தொண்டி, ஆக 6 - மனித நேய மக்கள் கட்சி இராமநதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பி.வி.பட்டிணத்தில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப் பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் பட்டானி மீரான்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS