காருகுடி மதுரை வீரசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்
ராமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்டம் காருகுடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொம்மி அம்மன் வெள்ளை யம்மன் சமேத மதுரை வீரன் சுவாமி திருக் கோயில் மகா கும்பா பிஷேக விழா வெகு விமர் சையாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் நயின்கோயில் ரோட்டில் அமைந்துள்ள காருகுடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ...
இராமநாதபுரம் மழைநீர் சேகரிப்பு முன்னணி திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுகிறது மாவட்ட நிர்வாகம் – ஆற்றாங்கரை மக்கள் தொடர்பு திட்ட...
ராமநாதபுரம், ஜூலை 24- ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கிராமத்தில் மக்கள் வைத்த 18 கோரிக்கைகள், துறை வாரியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உடனடியாக ரூ.35 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்...
தொண்டியில் த.மு.மு.க சார்பில் முப்பெரும் விழா : 156வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, சமூக சேவர்களுக்கான விருது வழங்கல், சமூக...
ராமநாதபுரம், ஆக. 17-ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சமூக சேவர்கர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். மேலும் சமூக நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விழாவில் மும் மதத்தினர் களும் கலந்து கொண்டு...
ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நீர் மேலாண்மை திட்டம் விழிப்புணர்வு பேரணி – மாவட்ட கலெக்டர் வீரராகவ...
ராமநாதபுரம், ஜூலை 15-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல் நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நீர் மேலாண்மை திட்டம் (ஜல் சக்தி அபியான்) தொடர்பான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் இந்திய அளவில் நீர் மேலாண்மையினை...
ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெறும் கண்மாய் குடிமராமத்து பணிகள்-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு
ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சீனாங்குடி மற்று துத்தியேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்ப்ட விவசாய பாசனதாரர் நலசங்க பிரதிநிதிகள் மூலு் மேற்கொள்ளப்பட்டு வரும் க்மாயய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தி்ல...
ராமநாதபுரம் ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா
ராமநாதபுரம், மே 12-
ராமநாதபுரத்தில் ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா நடந்தது. ராமநாதபுரம் கீழக்கரை சாலை கழுங்கு செக்போஸ்ட் அருகில் கட்டப்பட்டுள்ள ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா நடந்தது. ஆலயத்தை பிரதிஷ்டை செய்து அப்போஸ்தலர் எம்.ஜான் ராஜ் தேவ நற்செய்தி வழங்கினார். போதகர்...
ஜெ., பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மோதிரம் அணிவித்து வாழ்த்து
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். அதனை தொடர்ந்து நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான...
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழ்நாடு அரசு முதன்மை...
ராமநாதபுரம், அக். 18- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் போக்குவரத்து துறை டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்...
கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளின் குறைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை தேவைகளின் குறைகள் குறித்து கேட்டு கள ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் குடிநீர் பிரச்னைக்காக திரளாக பங்கேற்ற மக்கள்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருப்புல்லாணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யகிரி பற்றாளராக இருக்க ஊராட்சி செயலாளர் வாணிஸ்ரீ தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்குறித்தும், குடிநீர் தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது...













