Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிற்படு்த்தப் பட்டோர்க்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து – தேசிய ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு

ராாமநாதபுரம், ஜூலை 12- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர்  பகவான் லால் சாஹ்னி தலைமையில் துணைத் தலைவர் டாக்டர் லலோகேஷ் குமார் பிராஜபதி உறுப்பினர்கள்...

முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சரியல்ல… கே.எம். காதர் முகைதீன்

முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத  இட ஒதுக்கீடு என்பது சரியல்ல... பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கோரிக்கை. ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் பேட்டி ராமநாதபுரம், ஜூலை 7- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய...

ராமநாதபுரத்தில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் அறிமுக விழா – அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் பேருரை ஆற்றினார்

ராமநாதபுரம் - மே.19- வேலம்மாள் மருத்துவ மனையில் மேலும் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது, என, வேலம்மாள் கல்வி அறக் கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் பேசினார். ராமநாத புரத்தில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் அறிமுக விழா நடைபெற்றது. இதில் வேலம்மாள் கல்வி அறக்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவமனை சார்பில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்

ராமநாதபுரம், அக். 20- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்று சென்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக...

மக்களுக்கு எதிரான என்ஐஏ நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆவேசம்

ராமநாதபுரம், ஜூன் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான என்.ஐ. ஏ. நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ராமநாதபுரத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த...

இராமநாதபுரம்; உரிமைகள் பாதுகாத்திட 2020 ஜூலை 7ல் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் அறிவிப்பு

ராமநாதபுரம், அக். 1- முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2020 ஜூலை 7ம் தேதி லட்சகணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த முடிவு செய்துள்ளோம் என மாநில செயலாளர் பைசல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தகவல்

  ராமநாதபுரம், ஜூன் 5- ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 306 குக்கிராமங்களில் ஆயிரத்து 40 கிராமங்களுக்கு தினந்தோறும், 565 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறையும், 701 கிராமங்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உள்ளார்.

ராமநாதபுரத்தில் மதுரை ப்ரீத்தி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் – ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் 15 பேர் பங்கேற்று...

  ராமநாதபுரம், மே 7- ராமநாதபுரம் வேல் மருத்துவ மனையில் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனை இணைந்து சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவ முகாம் நடத்தினர். இம் முகாமில் 15 சிறப்பு அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் பங் கேற்று நோயாளி களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோ சனைகள் வழங்கினர். ராமநாத...

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தவ்ஹீத் ஜமாத் முடிவு-மாநில செயலாளர் பாரூக் தகவல்

ராமநாதபுரம், ஜூலை 14- தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு எடுத்து இது குறித்து மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என மாநில செயலாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS