இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்
இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தவ்ஹீத் ஜமாத் முடிவு-மாநில செயலாளர் பாரூக் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 14-
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு எடுத்து இது குறித்து மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என மாநில செயலாளர்...
பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு – அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில்...
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் ரொக்கப்பரிசும் பாராட்டு விருதுகளும் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வியில் சாதனை...
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் துரிதமாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...
அதிமுகவில் அமமுகவின் மாநில மகளிரணி செயலாளர் கவிதா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார் துணை முதல்வரிடம் பூங்கொத்து...
ராமநாதபுரம், ஜூலை 14-
ராமநாதபுரம் மாவட்டம் அமமுக மாநில மகளிரணி செயலாளர் கவிதா சசிகுமார் அக் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கழகமான அதிமுகவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் செ.முருகேசன். இவர் கட்சியில்...
இராமநாதபுரம் மாவட்டம், விழிப்புணர்வு வாசக அஞ்சல் அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து...
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ஆன்டி பயாடிக் ஊசியால் 30 நோயாளிகள் பாதிப்பு-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்...
ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு ஆண்டிப் பயாடிக் ஊசி வழங்கப்பட்டதை தொடர்ந்து 30 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எதிர் விளைவுகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ்...
கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா-செல்லவுள்ள யாத்திரிகர்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் நடைப்பெற்றது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்...
ராமநாதபுரத்தில் பெரிய கண்மாயிலிருந்து செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரிக்கை –குறை தீர் கூட்டத்தில் விவசாயி...
ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து அய்யர்மடம் ஊரணிக்கு வரும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுனாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி அதிவீர பாண்டியன்...
ராமநாதபுரம் மாவட்டம்; கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்
ராமநாதபுரம், அக். 15-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி மாயாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார்.
பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும்...















