இறால் குட்டை அமைக்க வெள்ளபள்ளம் கிராம மக்கள் எதிர்ப்பு : அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் கிராம...
சீர்காழி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தில் இறால்குட்டை அமைக்கப்பட்டுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் அக்கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளியேறியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி...
விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு !
காஞ்சிபுரம், ஏப். 23 -
காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...
நன்னிலம் அருகே மாமியாரை அடித்த மருமகன்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாமியார் : மருமகனுக்கு போலீஸ் வலை வீச்சு...
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருப்பள்ளி முக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர். விஜயபாரதி தம்பதியினர். இந்நிலையில் விஜயபாரதி, தனது மூத்த மகள் புவனா மற்றும் மருமகன் ரித்தீஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜயபாரதியின்...
பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பேராவூரணியில் போக்குவரத்து பாதிப்பு ..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14...
கும்பகோணம்: கணவர் இறந்த செய்தியை அவர் மனைவிக்கு தெரிவிக்காததால் மாமியார் வீட்டு முன் மருமகள் தர்ணா போராட்டம்
கும்பகோணத்தில் கணவர் இறந்தச் செய்தியை மனைவிக்கே தெரிவிக்காத தால் மாமியார் வீட்டு முன் கை குழந்தை மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட மருமகள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பர பரப்பு நிலவியது.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 3 -
கும்பகோணம் பாலாஜி நகர் விரிவாக்கம் பகுதியில்...
சுவாமிமலையில் ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக் குழுவினர் சார்பில் நடைப்பெற்ற மார்கழி மாத பவுர்ணமி கிரி வலம் …
கும்பகோணம், டிச. 27 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
https://youtu.be/aR3nkhciw2E
சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம்...
பெருமகளூரில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் கள்ள மதுபானம் நீதிபதி முன்னிலையில் அழிப்பு ….
பேராவூரணி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூரில், கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு...
பொன்னேரியில் அனைத்து தொழிற் சங்கங்களின் நாடு தழுவிய 2 ஆம் நாள் பொதுவேலை நிறுத்தப் போராட்டம் …...
பொன்னேரி , மார்ச். 29 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 2, ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது.
https://youtu.be/46TD6U32z00
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி மாநில...
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பள்ளிப் பொதுத் தேர்வு இன்று தொடக்கம் : தாளாளர் மற்றும் ஆசியர்களின்...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பள்ளிப் பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில், காஞ்சிபுரம் ஓர்க்கைப் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்களின் பாதம் தொட்டு வணங்கி அவர்களின் மனப்பூர்வமான...
கால்நடைகளுக்கு ஏற்பட்டு வரும் கோமாரி நோயால் விவசாயிகள் கவலை : பொன்னேரியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையளித்து...
பொன்னேரி, டிச. 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் என்பது விவசாயம் நிறைந்த பகுதியாகும். மேலும் அதனை நம்பி அப்பகுதியில் 80 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அதனைச் சார்ந்த மக்கள் ஆடு, கோழி, மாடு போன்றவைகளை வளர்த்தும் தொழில் செய்தும்...
























