Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …

சென்னை, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்‌ அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...

சென்னை : வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் கமலஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண பொருட்களை வழங்கினார்.

சென்னை, நவ. 13 – தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை இயல்பு நிலையை விட இந்த ஆண்டு அதிகபடியான அளவில் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்...

மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார்-முதலமைச்சர் பழனிசாமி தாக்கு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம்...

தி.மு.க. கூட்டணியில் இழுபறி இல்லை-கனிமொழி எம்.பி. பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. அடிப்படை மனிதாபிமானத்தின் படி சந்தித்து உள்ளார். பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன்வைக்கும் பெயர் ராகுல்காந்தி தான்....

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்

சென்னை, ஜூலை 21- தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாது வாழ்ந்திட வேண்டும், என்ற உயரிய கோட்பாடுகளை  இரண்டு கண்மணிகளாக கருதி வாழும் இஸ்லாமிய மக்கள் . நபிகள்...

சிக்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டத்திற்கு கடலாடி ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் ஜீவகன் பற்றாளராக பங்கேற்று குடிநீர் சேமிப்பு குறித்து விளக்கமளித்தார். குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து குக்கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்படும், வீட்டில் குடிநீர்...

தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொன்னேரி அருகேவுள்ள ஆரணியாற்றுப் பகுதியில் கள ஆய்வு ….

பொன்னேரி, ஆக. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக அவ்வாற்றிற்கு மழை நீர் அதிகமாக வரத்தொடங்கி, ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்து, அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள்  மற்றும் விளை...

கொரடாச்சேரி பேரூரில் நடைப்பெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்…

திருவாரூர், ஏப். 23 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூரில்  மாவட்டச் செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் MLA அறிவுறுத்தலின்படி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தினை கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய திமுகச் செயலாளர் ஆர்.பாலச்சந்தர் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் கொரடாச்சேரி பேரூர் திமுக செயலாளர் பூண்டி.கே.கலைவேந்தன் முன்னிலை...

குடி தண்ணீர் இல்லாமல் அல்லல் படும் நாகக்குடி கிராம மக்கள் … அலட்சியத்தில் ஊராட்சி நிர்வாகம் …

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்  கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதியான நாகக்குடி ஊராட்சியில் கடந்த 2020 - 21 ஆண்டில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நீர்த்தேக்க...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...

பொன்னேரி, மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS