Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொளத்தூரில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

மாதவரம்: கொளத்தூர், ஜெயராமன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில்...

மேற்படிப்புக்கு செல்லும் ஐந்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்த வெண்மனபுதூரைச் சார்ந்த...

கடம்பத்தூர், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில்  பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்கு செல்லும் ஐந்து ஏழை மாணவர்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியினை வெண்மனபுதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வழங்கினார். வெண்மனபுதூரைச் சேர்ந்த...

குஷ்புவின் உருவப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர்கள் அணியினர்

திருவள்ளூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவை கண்டித்து அவரது உருவப் படத்தை எரித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு  முதல்வரின் சீரிய திட்டமான  மகளிர்...

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெறும் இரண்டு நாள் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி...

திருவாரூர், மே. 28 - திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார். https://youtu.be/3lJTS5ew_kw இந்நிகழ்வில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்ட துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக ஆளுநர்...

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற முதல்வர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், ஏப். 20 - கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/fh0Y5dlvKEs கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய...

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் நடைப்பெற்ற 22,23,24 ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம்...

கும்பகோணம், டிச. 27 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 22,23,24, ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் என்ற சிறப்புத்திட்ட முகாம் அம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் தலைமையில் நடைப்பெற்றது. அம்முகாமில் மக்களிடம் இருந்து 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. https://youtu.be/7NCWa7-FJ0k "மக்களுடன் முதல்வர்" என்ற சிறப்புத்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஆக. 21 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...

பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை குறைகிறது – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்

பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜ் அதிர்ச்சி தகவல் ராமநாதபுரம், ஆக. 22- இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது....

உலக புகழ்பெற்ற .. ஏர்வாடிதர்கா, தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு திருவிழா – இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது   ராமநாதபுரம் , ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு  திருவிழா உலக...

ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் 530 மரக்கன்றுகள் நடும் விழா – டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார்மீனா துவக்கி வைப்பு

ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 280 மரக்கன்றுகளும், ஆயுதப்படையில் 150 மரக்கன்றுகளும், கமுதி  தனி ஆயுதப்படையில் 10 மரக்கன்றுகளும் என மொத்தம் 530 மரக்கன்றுகள் நடும்பணியை டிஐஜி  ருபேஷ்குமார் மீணா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS