திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைப்பெற்ற மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ..
திருவாரூர், ஜூலை. 12 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் நேற்று முன் தினம் மாலை மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் எதிர் வரும் ஜூலை 23...
தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...
திருவள்ளூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
"பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்பதைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்...
1 ) 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றியைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்.
2 ) காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவரை மாற்றி விடும் எனும் பேச்சு, மாற்றம் என்பது ஆரம்பம் முடிவு என்பதைக் கொண்டது.
3 ) நிர்வாகிகள் கடமையை செய்தால்...
ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் .. பங்கேற்க...
கும்மிடிப்பூண்டி, மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ஏனாதி மேல்பாக்கம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மேளதாளம் முழங்க வரவேற்புயளிக்கப்பட்டது.
இந் நிகழ்வால் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....
கீழ்ப்பாக்கத்தில் வாலிபரை காரில் கடத்தி ரூ.97 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை ஏழுகிணறு பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் கோபிநாத்.
இவர் நேற்று முன்தினம் ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி மாநகர பஸ்சில் சென்றார். கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது...
சொகுசு கார் மற்றும் இருசக்ரவானங்களை திருடிய இருவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து வாகனங்களை...
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியில் திருட்டுப் போன இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
https://youtu.be/TvFH5D4_1PU
கும்பகோணத்தில் கடந்த மாதம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 இருசக்கர வாகனம் திருட்டு...
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் …
கும்பகோணம், பிப். 17 –
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர், அதிமுக உறுப்பினர்கள் 7 பேர், பாஜக மற்றும் பாமக உறுப்பினர் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும் இவ் ஒன்றியக்குழு தலைவராக (திமுக) காயத்ரி அசோக்குமாரும், துணை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை ஆக 4-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வதுஅலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் 3வது அலை பரவாமல் வராமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி...
பெரியபட்டிணம் ஊராட்சி மற்றும் குரு மருத்துவமனை இணைந்து குழந்தை இல்லா தம்பதிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்
இராமநாதபுரம், ஆக.12-
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணத்தில் குரு மருத்துவமனை மற்றும் பெரியபட்டிணம் ஊராட்சி இணைந்து நடத்திய குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்கள் மற்றும் பல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த குழந்தை இல்லாத...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….
சோழவரம், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...






















