பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...
மீஞ்சூர் காவல்துறையினர் சார்பில் நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்
மீஞ்சூர், மே. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியான நந்தியம்பாக்கம் ஊராட்சியில், மீஞ்சூர் காவல் நிலையக் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம், அவ்வூராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையிலும், துணை தலைவர் எம்.கலாவதி, வார்டு உறுப்பினர்கள் காதர்பாஷா,...
ராமநாதபுரத்தில் மதுரை ப்ரீத்தி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் – ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் 15 பேர் பங்கேற்று...
ராமநாதபுரம், மே 7-
ராமநாதபுரம் வேல் மருத்துவ மனையில் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனை இணைந்து சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவ முகாம் நடத்தினர். இம் முகாமில் 15 சிறப்பு அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் பங் கேற்று நோயாளி களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோ சனைகள் வழங்கினர்.
ராமநாத...
கும்பகோணம் திராவிடமாடல் ஆட்சி வெரும் வசனம் மட்டுமே நிறைந்தது : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடல் ..
கும்பகோணம், செப். 08 -
திராவிடமாடல் ஆட்சி என்பது வெறும் வசனம் மட்டுமே நிறைந்த ஆட்சி எனவும் மேலும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும் எதிர்கட்சியாக இருந்து திமுக அரசை செயல் பட வைப்பது பாமகதான் எனவும் கும்பகோணத்தில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் பாமக தலைவரும் முன்னாள் மத்திய...
கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா ..
கும்பகோணம், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் லட்சுமி...
தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...
திருவாரூர், நவ. 24 -
மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...
மிகச்சிறப்பாக நடைப்பெற்ற உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரியக்கோயில் சித்திரை திருவிழா தேரோட்ட மூகூர்த்த பந்தகால் நடும் விழா...
தஞ்சாவூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை திருவிழா தேரோட்ட பந்தகால் முகூர்த்தம் இன்று சிறப்பாக நடைபெற்றது, அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்..
தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில்...
பழவேற்காடு கடலோர மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் …
பழவேற்காடு, டிச. 20 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர்கள் வசிக்கும் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடல் பகுதியிலும் தென்படுவதாக அறிந்ததைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி சட்டமன்ற...
காஞ்சிபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மரணம் ..
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டினை இடித்து புதுப்...























