மக்கள் நலத்திட்டங்களுக்கு குரல் எழுப்பும் போது அரசு செவி சாய்க்காவிட்டால் மக்களை திரட்டி போராட தயங்க மாட்டேன்-ராமநாதபுரம் எம்.பி.நவாஷ்கனி...
ராமநாதபுரம், ஜூன்
மக்கள் நலத்திட்டங்களை கோரிக்கைளாக குரல் எழுப்பும் போது அரசு செய்யாவிடில் மக்களை திரட்டி போராடவும் தயங்க மாட்டேன் என ராமநாதபுரம் லோக்சபா எம்பி நவாஷ்கனி ஆவேசமாக கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட...
ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், ஜூன்
இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கொடூர தாக்குதல் நடந்தது. இது போன்ற விரும்பத்தகாத...
மாயபுரம் ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷக விழா
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாயபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸ்மேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
ராமநாதபுரம் அருகே மாயபுரம் கிராமத்தில் யாதவ மகா ஜனங்களுக்கு பாத்தியப் பட்ட ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸமேத ஸ்ரீ...
இளைஞர்கள் ஆர்வம் நிறைந்த பணியை தேர்வு செய்து திறனை வளர்த்தால் எதிர்காலத்தில் சாதிக்கலாம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு
ராமநாதபுரம், ஜூன்
இளைஞர்கள் தங்களுக்கு ஆர்வம் நிறைந்த துறையில் பணியினை தேர்வு செய்து அதில் முழு
ஈடுபாட்டுடன் திறனை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்திட வேண்டும். திறமையுள்ள நபராக
உயரும்பொழுது அதற்கேற்றவாறு ஊதியமும் உயரும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் இன்பேன்ட் ஜீஸஸ் மெட்ரிக்...
மக்களுக்கு எதிரான என்ஐஏ நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆவேசம்
ராமநாதபுரம், ஜூன்
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான என்.ஐ. ஏ. நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த...
ராஜகம்பள மேன் மக்கள் அறக்கட்டளை சார்பாக கிளை நூலகம் அமைத்த கிராம மக்கள்
விருதுநகர் அருகே காடனெரி, துலுக்கப்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு விதமான பாடப் புத்தகங்கள் மற்றும் கதை, அறிவியல் சம்பந்நப்பட்ட புத்தகங்களை திரட்டி வந்து கிளை நூலகம் அமைத்தும் கிராமத்தினை பசுமை கிராமமாக மாற்ற மரங்களை நட்டும் அடுத்து வரும் தலைமுறை பிள்ளைகள் நல்...
ராமநாதபுரம் அருகே மணல் திருட்டை தடுத்தவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை – எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா...
ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரம் அருகே திருட்டுதனமாக மணல் அள்ளுவதை தடுத்த ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவரை அடித்து கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் என காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா கூறினார்.
ராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள்...
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரத்தில் நகர் தமுமுக சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை வசந்தம் மகால் வளாகத்தில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டிதழுவி ரம்ஜான் பண்டிகை நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 306 குக்கிராமங்களில் ஆயிரத்து 40 கிராமங்களுக்கு தினந்தோறும், 565 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறையும், 701 கிராமங்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை 39 வது வட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96ஆம் ஆண்டு பிறந்தநாள்...
ஆவடி: ஜூன்.3-
ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதி 39 வது வார்டு வட்டக் கழகத்தின் சார்பாக மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96 வது ஆண்டு பிறந்த நாளை அவ் வட்டத்தின் செயலாளர் முகசி தமிழ்வாணன் தலைமையில் நடைப் பெற்றது.
https://youtu.be/sNCBJ9YyIkU
தமிழகம் முழுவதும் திமுக வின் மறைந்த முன்னாள்...
















