Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் : புதுமடத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ராமநாதபுரம், செப்.6:- இராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி கிழக்கு தொகுதி துணை தலைவர் முஹம்மது இப்ராஹிம்  தலைமை வகித்தார். கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, நகர தலைவர் மஹாதீர், புதுமடம்...

செங்கல்பட்டு: ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்கள் 3 வது நாளாக தொடர் போராட்டம்

தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி பயிற்சி பட்டய மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப் பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு, செப். 6 - தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி படித்த மாணவ மாணவிகளுக்கு இது...

காஞ்சிபுரம்: முத்தியால் பேட்டை ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் – கிராம மக்கள் மாவட்ட...

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இனைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்  கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  காஞ்சிபுரம், செப். 6 - காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, ஏராளமான...

காஞ்சிபுரம் சாலை விபத்து : சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி முதியவர் உடல் நசுங்கி பலி

காஞ்சிபுரம், செப். 6 - ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு நெடுஞ்சாலை வல்லம் பகுதியில் எம் சாண்ட் ஏற்றி வந்த டாரஸ் டிப்பர் லாரி சைக்கிளில் வந்த முதியவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையத்தை சேர்ந்தவர் தருமன் கண்ணு வ/66. இவர்...

காஞ்சிபுரம்: பூஜைப் பொருள் விற்பனைக் கடை அடித்து உடைப்பு .. பா.ஜ.க இந்து முன்னணினர் 7...

காஞ்சிபுரத்தில் கோவில் அருகே சாமி படத்திற்கு செருப்பு அணிவிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட்டு பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையை அடித்து உடைத்த பாஜக, இந்து முன்னணியினர் 7 பேரை  சிவகாஞ்சி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம், செப். 5...

கோவை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய என்ஜினுடன் உதகை மலை ரயில் சேவைத் துவக்கம் ..

கோயம்புத்தூர், செப். 5 - மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்கு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட நீலகிரி மலைரயிலுக்கான புதிய நீராவி என்ஜின் வந்தடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை செல்லும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள...

திருவள்ளூர் ஆசிரியர் தினம்: மாவட்டத்தில் தேர்வான 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – அமைச்சர் சா.மு நாசர்...

செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆசிரியர் தினத்தையொட்டி நடைப்பெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருதை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார். திருத்தணி, செப். 5 - ஆண்டுதோறும் முன்னாள் இந்திய...

திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருத்தணி, செப் . 5 - காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீர் மழை பெய்தது. மழையின் காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. காஞ்சிபுரம், செப்.5- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் காய்ந்து பொதுமக்கள் அவதி பட்டு வந்த நிலையில் இன்று மேக...

சென்னை : பெருங்களத்தூரில் நள்ளிரவில் நடந்த கோரமான சாலை விபத்து – 5 பட்டதாரி இளைஞர்கள் பலி !

PIC: File copy சென்னை அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த கோரச் சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது .  செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.வினோத் கண்ணன் சென்னை, செப். 5 - சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS