Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தனின் பெற்றோருடன் விமானப்படை அதிகாரிகள் சந்திப்பு

தாம்பரம்: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு...

குடவாசல் : பேக்கரியில் கட்சிக்கு நிதிக்கேட்டு விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அத்துமீறல் ..

குடவாசல், மே. 06 - திருவாரூர் மாவட்டம்,  குடவாசல் பகுதியில் உள்ள கடை தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த  குடவாசல் பகுதி நகரசெயலாளர் பால்கிட்டு மற்றும் மஞ்சக்குடி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர்...

அம்பத்தூர் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் வெள்ளநீர் வெளியேற்றும் பணி : அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

சென்னை, நவ. 15 – நேற்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அம்பத்தூர் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றபடுவதையும், திருமழிசை தொழிற்பேட்டையில் நடைப்பெற்ற கொவிட் – 19 தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப்பற்றி அவர் தெரிவிக்கையில் அம்பத்தூர்...

திமுகவில் இருந்து 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலகல் : பொன்னேரியில் சங்கர்ராஜா முன்னிலையில் அம்மா...

பொன்னேரி, மார்ச். 23 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி.சங்கர்ராஜா தலைமை வகித்தார். மீஞ்சூர்...

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...

மீஞ்சூர், ஆக. 25 - இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று...

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கன்னியாகுமரி, நவ. 15 – தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க க்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் கடந்த நவ 7 முதல் தொடர்ந்து...

ஆரம்பாக்கத்தில் கஞ்சா மூட்டையுடன் மூவர் கைது : 21 கிலோ கஞ்சா, மற்றும்...

pic file copy ஆரம்பாக்கம், மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜூ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், பெரியநத்தம் கோட்டைக்கரைமேடு பொன்னியம்மன் கோயில் பின்புறம் உள்ள தைலந்தோப்பில் மூன்று பிளாஸ்டிக் கோணிப் பைகளில், தலா ஒவ்வொரு பையிலும்...

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோவிலில் ரூ.45 லட்சம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

திருவண்ணாமலை, செப்.3 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது அதில் ரூ.45 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வாரம்தோறும்  3 நாட்கள் பக்தர்கள் தரிசனம்...

திமுக சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் : உலக நாடுகளில்...

கும்பகோணம், ஏப். 10 - திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி...

கனமழை எச்சரிக்கை எதிரொலி : எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கும் பெரு நகர சென்னை மாநகராட்சி

சென்னை, நவ. 18 – வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17 மற்றும் 18 இருதினங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இது அதிகம் பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் பெரு நகர சென்னை மாநகராட்சி அதனை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS