ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பர்மா சென்ரிகல்ஸ் இணைந்து எளாவூரில் நடத்திய இலவச மருத்துவ முகாம் … ...
எளாவூர், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபையில் ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பார்மா சென்ரிகல்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் போதகர் அருண்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர்...
இன்று பொன்னேரி நகராட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்க வந்த விஜயகுமாருக்கு, உற்சாக வரவேற்பளித்து அழைத்துச்சென்ற அதிமுக...
பொன்னேரி, மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மறைமுகத் தேர்தலில் நகராட்சியின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் .இன்று காலையில் அதற்கான...
30 டன் ரேசன் அரிசியை ஆந்திரவிற்கு லாரியில் கடத்த முயன்ற இருவர் பொன்னேரி அருகே கைது … ...
பொன்னேரி, மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் அதில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி : முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி
கும்மிடிப்பூண்டி, மார்ச். 18 -
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாமக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ. கே. மூர்த்தி தெரிவித்துள்ளார்.
https://youtu.be/tXdl9aS9IYI
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி, கும்மிடிபுண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான புதிய நிர்வாகிகள்...
துக்கட்சி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாநில நெல் கொள்முதல் … கும்பகோணம்...
கும்பகோணம், மார்ச். 17 -
கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோவில் பக்கம் உள்ளது துக்காட்சி கிராமம். இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு தகவல்...
அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி...
சென்னை, மார்ச். 17 –
தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கிய நகர செவிலியர்கள் மற்றும் சிறப்பான முறையில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு அவர்கள் சேவையை பாராட்டி சென்னைமாநகர மேயர் ஆர். பிரியா நற்சான்றிதழ்களை...
ரூ. 9.81 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டப்பணிகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை...
சென்னை, மார்ச். 17 -
இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2022) கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெருநகர சென்னை...
ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பொன்னேரி எம்.எல்.ஏ வுடன் மரியாதை நிமித்த...
பொன்னேரி, மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்லில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர், மற்றும் .துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அனைவரும், மரியாதை நிமித்தமாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை...
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி … 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் நடைப்பெறுவதால்...
திருவண்ணாமலை மார்ச்.17-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே திருவண்ணாமலை வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கொரோனா...
தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாள் பயிலரங்கம் : திருவண்ணாமலை...
Pic File copy
திருவண்ணாமலை மார்ச்.17-
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்று துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜூவ்காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தின்...






















