10 அடி பள்ளத்தில் உள்வாங்கிய கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேர் : ஐந்து ஜேசிபி எந்திரங்கள் கொண்டு மீட்கும்...
கும்பகோணம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே...
குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு … நேரில் ஆய்வு செய்த வன்னிய வாழ்வுரிமை சங்கத்...
கும்மிடிப்பூண்டி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் எம் டி சி பிசினஸ், சென்னை பெர்ரஸ் ஆகிய இரு வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மையுடைய கரும்புகை மற்றும் அதிலிருந்து வெளிவரும்...
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் …
திருவள்ளூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.
திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/yv5KNrAIPJA
அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப்...
கும்பகோணம் : சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் பத்து சவரன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த...
கும்பகோணம், ஜூலை. 31 -
கும்பகோணத்தில் ஸ்ரீநகர் காலனி பகுதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/gE91C0auD2Y
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்...
ஆடுதுறை கோ.சு.மணி மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமைமயில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ….
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
https://youtu.be/-5dH1Sxj7xU
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள...
மழை வேண்டி அய்யம்பேட்டையில் சிறப்புத் தொழுகை செய்த திரளான இஸ்லாமியர்கள் …
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது.
https://youtu.be/rRMKXmxv5i0
அதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை...
மதுரவாயலில் அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச்சங்க ஆண்டு விழா : சட்டமன்ற உறுப்பினர் கே.கணபதி பங்கேற்று...
மதுரவாயல், ஏப். 24 -
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-150, மூர்த்தி நகரில் உள்ள அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று 24.04.2022 மாலை நடைப்பெற்றது.
இவ்விழாவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கரம்பாக்கம் கே.கணபதி சிறப்பு விருந்தினராக...
சிறப்பு தணிக்கை கிராம சபாக் கூட்டத்துடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி …
அத்திப்பட்டு, ஜன. 13 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் இன்று சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்றத்தின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்...
ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் வாரவிழாவை முன்னிட்டு பேரணி
இராமநாதபுரம், செப் . 6 -
இராமநாதபுரம் எல்.ஐ.சி.யின் கிளை சார்பாக இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. எல்.ஐ.சி.,யின் ஊழியர்கள், ஏஜென்ட்டுகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து எல்.ஐ.சி., அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.
கிளை முதுநிலை மேலாளர்...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுள்ளோம் .. சுமூகமான முடிவு எட்டும் என எண்ணுகிறோம் : திருவிடைமருதூரில்...
திருவிடைமருதூர், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியலில் நல்ல விதமாக செயல்படுவார் என நம்புவதாக செய்திளர்கள் எழுப்பியஅடுக்கடுக்கான கேள்விகளுக்கு ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ பதிலளித்தார்.
https://youtu.be/rAxEhYzjht8
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில்...






















